Menu
Your Cart

Essay | கட்டுரை

ஒரு ஃப்ராய்டியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள்
-5 %
ஃப்ராய்டியம் என்பது உளவியல் நோக்கில் பிரச்சனைகளை ஆய்வு செய்வது. தனி மனித பிரச்சனைகளுக்கு உளவியலை பயன்படுத்துவதுபோல் சமூகம், வரலாறு என அனைத்துக்கும் ஃப்ராய்டை பயன்படுத்துவது சரிதானா என்ற கேள்வி வலுவாக உள்ளது. இருப்பினும் ஃப்ராய்டிய நோக்கில் தமிழக நாட்டுப்புற வழக்காறுகளை ஆய்வு செய்திருப்பது முக்கியமான..
₹219 ₹230
ஒரு கிராமமும் சில மனிதர்களும்
-5 %
கண்ணாடி தேக காங்க்ரிட் வன சென்னை மாநகரில் தன் சொந்த கிராமத்தின் வேர்களை தேடியபடியான பழம்பெரும் ஞாபகங்களில் கண்டடைந்த இந்நூலில் தன் நஞ்சைப் பூதலத்தின் பச்சைய எழுத்துக்களை கால பிம்பங்களாய் உலவவிட்டபடி நகர்கிறது சுந்தரபுத்தனின் தூரிகைப்பேனா.....
₹114 ₹120
ஒரு கூர்வாளின் நிழலில் - (விடுதலைப் புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு)
-5 % Out Of Stock
தமிழினியின் இந்த நினைவோடைப் பதிவில் உண்மையுணர்வும் நேர்மையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இரண்டறக் கலந்துள்ளன. பின்புலம் அறியாத வாசகன்கூட இதை உடன் உணர முடியும். யாரையும் குற்றஞ்சாட்டும் எண்ணம் இல்லை. பழிக்கும் நோக்கம் இல்லை. எத்தனையோ இழப்புகள் தியாகங்களுக்குப்பின் எல்லாம் இப்படி முடிந்து விட்டதே என்..
₹209 ₹220
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
-5 %
பெண் விடுதலை குறித்த மார்க்ஸிய உரையாடல்கள்..
₹162 ₹170
ஒரு சாண் உலகம்
-5 % Out Of Stock
மனிதனுடைய உடலில் , சுவாச மண்டலத்துக்கு அடுத்து மிக முக்கியமானது ஜீரண மண்டலம். இந்த ஜீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகள் எல்லாம் சங்கமம் ' ஆகி இருக்கும் வயிறு பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் உள்ளன. சாதாரண வயிறு வலி முதல் விக்கல், ஏப்பம், அல்சர், மஞ்சல் காமாலை, அப்பென்டிசைட்டிஸ் உள்ளிட்ட..
₹143 ₹150
ஒரு சாமானியனின் நினைவுகள்
-5 %
ஒரு சாமானியனின் நினைவுகள்தமிழகத்து அரசியல் நடவடிக்கைகளை நான் என் இரு கண்களால் பார்க்கிறேன். ஒன்று திரு.இரா.செழியன், மற்றொன்று திரு. க.இராசாராம்.-ஜெயப்பிரகாஷ் நாராயண்..
₹428 ₹450
ஒரு சிற்பியின் சுயசரிதை
-5 %
‘ஒரு சிற்பியின் சுயசரிதை’ நூலுக்கு இரண்டு சிறப்புகள். ஓவியம், சிற்பம் ஆகிய கவின்கலைத் துறைகளில் சாதனை நிகழ்த்திய தமிழகக் கலைஞர்களில் எவரும் தன்வரலாற்றை எழுதியதில்லை. ஒரு கலைஞர் அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கலையையும் கலை அனுபவங்களிலிருந்து வாழ்க்கையையும் எப்படி அமைத்துக்கொண்டார் என்பதைப் பிறர் வ..
₹171 ₹180
ஒரு தலித் போராளி: வாழ்வும் - காட்டிய வழியும்
-4 %
தீண்டாமையின் தோற்றம், ஒழிப்பு முதலானவை குறித்து இங்கு நிலவும் கோட்பாடுகளை டி.எம். மணி தலைகீழாகத் திருப்பிப் போட்டார். மாற்றுக் கோட்பாடுகளை முன்வைத்தார். தீண்டப்படாத மக்களின் தாழ்வு என்பது “வணங்குகிற கடவுளால் வந்தது. வணங்குகிற கடவுளை மாற்றாத வரை தீண்டப்படாத மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் காண முடி..
₹48 ₹50
Showing 1513 to 1524 of 5366 (448 Pages)