Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பிரிவினைக்குள்ளான ஜெர்மனியின் கிழக்கு பேர்ளினில் இறங்கி மேற்கு பேர்ளின் வழியாகப்
பல்வேறு தேசங்களுக்கும் புலம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வு குறித்த பிரதி இது. ஐரோப்பியப்
பெருநகரமொன்றிலிருந்து ஆரம்பிக்கும் நாவல் இலங்கை இனக்கலவரம், போர் ஆகியவற்றின்
இணைகோடாகப் பயணித்து நீண்ட அகதி வாழ்வையும் அதன் மூல காரண..
₹190 ₹200
Publisher: வ.உ.சி நூலகம்
'கனிமொழியின் அகத்திணை அவரது கருவறை வாசனைக்குப் பிறகு இரண்டாவது தொகுப்பு, ஒன்பது வருஷத்தில் பவித்ரமாய் பாதுகாத்த 'மெளனங்களின் விளைவாக ஐம்பது கவிதைகள் மட்டுமே எழுதியிருக்கும் கனிமொழியின் மற்ற அடையாளங்களை மறந்துவிட்டு கவிதைகளை மட்டும் தனிமைப்படுத்திப் பார்க்க இந்தத் தொகுப்பில் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை பற்றிப் படிப்பதும் பயில்வதும் யோகமார்க்கமாகிறது. இந்நூலில் அகத்தியர், அருட்குரு சக்திவேல் பரமானந்த சுவாமிகள், தன்வந்திரி, ..
₹219 ₹230
Publisher: நர்மதா பதிப்பகம்
குறி காண்பது, நாடிகளின் இலக்கணம், மற்றும் மாத்திரை ரச சிந்தாமணி, செந்தூரங்கள், குளிகைகள், சூரணங்கள், பற்பங்கள், லேகியங்கள், கிருதங்கள், கஷாயம், தைலங்கள், ரசங்கள் என முழுமையான மருந்துத் தயாரிப்பு சாஸ்திரம் இந்லூல்..
₹190 ₹200
Publisher: இந்து தமிழ் திசை
அஷ்டாவக்கிரர், அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து சத்தியம் என்பது வெளிப்படையாகவே உள்ளது. அதைப் புரிந்துகொள்வதற்கான திராணிதான் அனைவருக்கும் இல்லை. திறந்துகிடக்கும் உண்மையைப் பார்ப்பதற்கான எதிர்கொள்வதற்கான திராணி இல்லாத இடத்தில் தான் உண்மைக்குத் திரைபோடப்பட்டு பூசைகளும் புனஷ்காரங்களும் தொடங்குகின்றன. அனுஷ்..
₹190 ₹200