Publisher: பூவுலகின் நண்பர்கள்
மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும். குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெறுக்குவதால் உடலின்..
₹29 ₹30
Publisher: கிழக்கு பதிப்பகம்
அங்கு கண்டேன், இங்கு தோன்றியது, அவர்கள் பார்த்ததாகச் சொன்னார்கள் என்று தொடங்கி ஆவி பற்றி பலவிதமான கதைகள் பல வடிவங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் ஆவி இருக்கிறதா? வேற்றுகிரகம், ஏலியன், பறக்கும் தட்டு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அமெரிக்காவில் இன்றளவும் பலவிதமான ஆய்வுகள் நடக்கின்றனவாமே? அப்படிய..
₹214 ₹225
Publisher: அனன்யா
மிராசுதர்களின் வாழ்க்கையை வனப்போடும், வசீகரத்தோடும் சொல்கிறது. மிராசுகர் காமுகர்கள், பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்கள், வஞ்சகர்கள் என்று ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை உடைக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, சமூகரீதியிலும், கலாச்சார முறையிலும் ஏற்பட்ட வெளிப்படையான மாறுதல்களின் வழியாக மிராசுகளின் வாழ்க..
₹741 ₹780
Publisher: பாரதி புத்தகாலயம்
"எளிய மக்களின் மூச்சுக் காற்று" எம் மீது படும் அளவுக்கு மக்களிடம் நெருக்கமாக அழைத்துச் சென்றவர் பேராசிரியர் ச மாடசாமி. அவருக்கு எல்லா நிலைகளிலும் துணை நின்றதுடன் தனக்கெனச் சொந்த முகமும் சொந்தக் கால்களும் கொண்டு எங்கள் கண் முன்னால் எழுத்து நிற்பவர் அவரது இணையர் தோழர் லைலாதேவி - ச தமிழ்ச்செல்வன்..
₹48 ₹50
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்இருபதாம் நூற்றாண்டு செக்கஸ்லோவாகியாவின் தனித்தன்மை மிக்க கவிஞர்களில் ஒருவரான மிரோஸ்லாவ் ஹோலுப் அந்நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியுமாவார். அறிவியலையும் இலக்கியத்தையும் அதன் வேராழங்களில் எதிரிடைகளும் முரண்களுமின்றி இணைத்த ஒரு மிக முக்கிய ஆளுமை ஹோலுப். கவிதைகள் அளவுக்கே இலக்கியம..
₹119 ₹125
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
மிர்தாதின் புத்தகம்உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்!”இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது...மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது!நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, மிகச் சி..
₹261 ₹275
Publisher: கவிதா வெளியீடு
இந்தியாவின் மிகச் சிறந்த உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப். பாரஸீக மொழியில் எழுதிய தன் கவிதைகளின் சிறப்பு குறித்து பெருமிதம் கொண்டிருந்தவர். அவர் பாரஸீக மொழியில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம். எனினும், பாரஸீக மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மிகவும் அரிது. இந்தக் குறையைக் களைய ம..
₹261 ₹275