Publisher: எதிர் வெளியீடு
தன் கண்எதிரே குடியுரிமை குறித்த ஆவணங்களை துருப்புச்சீட்டாக வைத்துக் கொண்டு அரசதிகாரம் நிகழ்த்திய பெரும் வன்முறையின் துக்கமிகு மனிதவாதையை முகாம் எனும் நாவலாக கட்டித்தந்திருக்கிறார். அ.கரீம்..நாவலுக்குள் மைமூன்,ஷாகிரா எனும் இரண்டு பெண்களின் வாழ்க்கைக்குள் முன்னும் பின்னுமாக அலைந்து அவர்களின் பூர்வசரித..
₹285 ₹300
Publisher: ஐம்பொழில் பதிப்பகம்
முகிலினி - இரா.முருகவேள்:பவானி மோயார் நதிகளின் கூடுதுறைக்குக் கிழக்கே இராணுவக் கிடங்குகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளும், பாளங்களும் மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பழைய ராணுவ வாகனங்கள் புகையைக் கக்கியப்படி போய் வந்துக் கொண்டிருந்தன. பிரமாண்டமாக எழுந்து கொண்டிருந்தது செ..
₹428 ₹450
Publisher: தன்னறம் நூல்வெளி
அகி முதல் கின்மோர் வரை, முகுந்த் வேறு யாரும் நகல் செய்ய முடியாத ஒரு குழந்தைகள் உலகத்தை அதன் பளிங்குடன் படைத்துக் கொண்டே இருக்கிறவர். அசோகமித்திரன் உரைநடை போல இவர் கவிதை. ஆழமான எளிமையின் தவிர்க்க முடியாத சுவடு.
வண்ணதாசன்
முகுந்த் நாகராஜனின் கவிதையுலகில் எப்போதும் இரண்டு வினோதங்கள் நிகழ்கின்றன. ஒன்ற..
₹456 ₹480
Publisher: சிந்தன் புக்ஸ்
"திராவிட பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் கே.எஸ். சலம் அவர்ளின் இந்த நூல் இந்திய வரலாற்றைப் பற்றிய சில அடிப்படையான கேள்விகளை எழுப்புகிறது. அந்த கேள்விகள் போகிற போக்கில் எழுப்புகிற கேள்விகள் அல்ல. ஆழமான ஆய்வுகளை வேண்டி நிற்கும் கேள்விகள்.
சிந்து சமவெளி நாகரிகம் அழிக்கப்பட்டதா? உற்பத்..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் விநாயகர் வலம் வந்த திருவலம், வரதட்சணை ஒழித்த விரிஞ்சிபுரம், ஒற்றியூர் மகிழடி (எழுத்தறியும் பெருமாள்), ஆலங்காட்டு அழகன் (திருவாலங்காடு), மனக்கோயில் கட்டிய திண்ணனூர், வலியன் வழிபட்ட திருவலிதாயம், இறைவி மயிலாய் பூசித்த மயிலை, வால்மீகி பூசித்த வான்மியூர், கம்பா நதி ஓடும் காஞ்சி, கழுகுகள் உண்ணும்..
₹95 ₹100
Publisher: வாசகசாலை பதிப்பகம்
குமார் கூனபராஜூ ஒரு மென்மையான கதைசொல்லி. பால்ய, இளமைக் கால நினைவுகளைக் கதைகளில் பதிவு செய்துள்ளார். தொகுப்பில் ஏழு சிறுகதைகள் ஆந்திராவையும், நான்கு கதைகள் நியூயார்க் நகரத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அனைத்தும் அறத்தையும், மனிதத்தையும் கருப்பொருளாகக் கொண்டவை...
₹162 ₹170