Publisher: அம்ருதா
சுப்ரபாரதிமணியனின் மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 250 தொடும்.ஆரம்ப காலக் கதைகள் வெகு யதார்த்தமான அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றின சித்தரிப்புகளாய் அமைந்திருந்தன, அப்பா என்ற ஆளுமையும் கிராமச் சூழலும், சேவற்கட்டு வாழ்க்கையும் குறிப்பிடதக்கதான குடும்ப நிகழ்வுகளும் சிறுகதைகளாயிருந்தன. அவற்றையெல..
₹86 ₹90
Publisher: அம்ருதா
கரிசல் வட்டார நிலவியலில் உழைக்கும் மனிதர்களான விவசாயிகளையும், விவசாயத்தின் துணைத்தொழிலில் ஈடுபட்டவர்களையும் புதிதாக வந்த தீப்பெட்டித்தொழிலில் உழன்றவர்களையும் சோ. தர்மன் எழுதுகிறார். கோவில்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் வாழும் இந்த மனிதர்களின் ஒதுக்கப்பெற்ற மனிதர்களின் இந்த வாழ்க்கை ஏ..
₹105 ₹110
Publisher: விகடன் பிரசுரம்
நொறுங்கத் தின்றால் நூறு வயது, பல் போனால் சொல் போச்சு என்ற முதுமொழிகளை கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு பல்லுக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பையும் சுத்தமான பற்களால் நாம் அடையும் நன்மைகளையும் அறிந்துகொள்ள இப்புத்தகம் நமக்கு வழிகாட்டுகிறது. பொதுவாக, உணவு வகைகளை ருசிக்கவும், அகத்தின் கண்ணாடியான முகத்துக்கு..
₹48 ₹50
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
சிற்றிலக்கிய வகையான பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று
ஆசிரியர் குமரகுருபரர்
17-ம் நூற்றாண்டில் ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்
ஐந்து வயது வரை ஊமையாக இருந்து, திருச்செந்தூர் முருகன் அருளால் பேசுந்திறம் பெற்றவர்
முருகன் அருள் பெ..
₹190 ₹200