Publisher: இந்து தமிழ் திசை
இயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களாகக் களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாம..
₹124 ₹130
Publisher: அடையாளம் பதிப்பகம்
மொழியியல் அறிஞரான உதயநாராயணசிங், ‘நசிகேத’ என்னும் புனை பெயரில் மைதிலி மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் இது. இத்தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் சற்றே நீளமானவை. தனது இளம் பருவ நினைவுகளாகட்டும் காதல் நினைவுகளாகட்டும் சமூக விமர்சனங்களாகட்டும் அனைத்..
₹57 ₹60
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நுண் கதைகள், குறுங்கதைகள், மீச்சிறு கதைகள் என்று பல விதமாக அழைக்கப்பட்டாலும் இக்கதைகளின் பொதுத் தன்மை, இவை ஒவ்வொன்றும் வாழ்வின் ஒரு மகத்தான கணத்தை நிரந்தரப்படுத்திவிடுவதுதான்.
கனவுக்கும் நினைவுக்குமான இடைவெளி, இருப்புக்கும் இல்லாமல் போவதற்குமான இடைவெளி, உருவாக்குவதற்கும் அழித்தொழிப்பதற்குமான இடைவெ..
₹323 ₹340
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
முன்னேற 30 வழிகள்உண்மையாக இருப்பது என்பது எளிதானது கிடையாது. ஆனால் அதனைக் கடைப்பிடித்தால் இறுதி வெற்றி உறுதி. உண்மையின் மதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால் கடைசியில் தெரிந்தாலும் அதன் பின்னர் அந்த மதிப்பு அழியவே அழியாது.-குன்றில்குமார்..
₹76 ₹80
Publisher: வ.உ.சி நூலகம்
உடலாலும் மனத்தாலும் அறிவாலும் தன்னால் முடிந்த அளவு சாதிப்பதே ஒருவரது வாழ்கையின் முக்கியக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்...
₹143 ₹150