Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
அச்சில் வெளிவந்த பா. ராகவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறு பிரசுரம் காண்கிறது...
₹276 ₹290
Publisher: பாரதி புத்தகாலயம்
அம்மையார் குழந்தையாக இருந்தபோது தாசியிடம் விற்கப்பட்டது, வறுமையினால் பெற்றோர் இவரைக் கைவிட்டது, இதனால் இவர் சந்தித்த வறுமை, வன்முறை, அம்மையாரின் அபரிமிதமான சங்கீத மற்றும் சமஸ்கிருதப் புலமை, புராணங்கள், இந்து மதம் குறித்த அவரின் ஆழ்ந்த அறிவு. பிற்காலத்தில் இவை அனைத்தும் அவர் இந்து மதத்தை எதிர்க்க உதவ..
₹143 ₹150
இந்நூலில் இடம்பெற்றுள்ள, மனித இயல்பின் அழகையும் அவலத்தையும் திரை விலக்கிக் காட்டுகின்ற ஒவ்வொரு கதையும் சிறப்பாக வாழப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.
பல சமயங்களில், துணிச்சலாக மேற்கொள்ளப்படுகின்ற சாதாரண நடவடிக்கைகள்தான் மற்றவர்களுடைய வாழ்வின்மீது அளப்பரிய தாக்கம் ஏற்படுத்துகின்றன. இன்ஃபோசிஸ் அ..
₹261 ₹275
Publisher: அடையாளம் பதிப்பகம்
பழங்குடி மக்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? சமுதாய மாற்றத்தில் அவர்கள் மட்டும் தனித்து விடபட்டது எப்படி ? அவர்களை இணைத்து கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமாகுமா? குறும்பர்கள் கோட்டை கட்டி ஆண்ட அரச குடியினர். அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து இப்போதும் மற்றவர்கள் கற்று கொள்ள வேண்டிய பண்பாட்டு கூற..
₹171 ₹180
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இவளோடு இருக்கும்போது ஏன் முன்பு டேட்டிங் செய்த பெண்ணின் நினைவு வருகிறதென வியப்பு வந்தது அநேக பெண்கள் நிகழ்காலத்தில் இருக்க விரும்புகிறார்கள் போலும் என்னைப் போன்றவர்கள் தான் ஒன்று இறந்தகாலத்தில் இருக்கிறோம் அல்லது எதிர்காலத்திற்கு ஓட எத்தனிக்கிறாம் இறுதியில் நல்ல விடையங்களையெல்லாம் தவறவிட்டு விடுகிறோ..
₹190 ₹200