Publisher: வம்சி பதிப்பகம்
குழந்தைப்பருவ, கொண்டாட்டங்களை இதற்குமுன் இத்தனைக் காத்திரமாக எந்தப் பெண் எழுத்தாளரும் முன்வைத்ததில்லை. நாற்பது வருடங்களுக்கு முன் கிராமங்களில் நிலவிய வாழ்வியலின் மேன்மையையும், கீழ்மையையும் அப்படியே வார்த்தெடுக்கிறார் பாரத தேவி...
₹238 ₹250
Publisher: பூவுலகின் நண்பர்கள்
உலகம் முழுவதும் மந்திரவிரிப்புகளாக சூழ்ந்திருக்கும் காற்று, மேகங்கள் ஆகியவைதான் வானிலையை சுமந்து கொண்டிருக்கின்றன. அவற்றை புரிந்து கொள்வதென்பது. வானிலை மாற்றத்தை விளங்கிக்கொள்ள மட்டுமல்ல காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே கணிப்பதற்கும் முக்கியமானது...
₹29 ₹30
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘மாலைமதி’ இதழில் 1979ல் வெளியான நாவல். ஒன்று விட்ட சித்தப்பாவின் வீட்டில் கொத்தடிமை வாழ்க்கையை எதிர்கொள்கிற வேலை கிடைக்காத பரிதாப இளைஞன் ஒருவன், வங்கி ஒன்றைக் கொள்ளை-யடிக்கும் செயலுக்குத் தூண்டப்படுவதுதான் கதை. திட்டம், செயல், வடிவம் என்று ஒவ்வொரு கட்டமாக பயணிக்கும் வங்கிக் கொள்ளையின் இறுதிக் கட்டத்..
₹128 ₹135
Publisher: உயிர்மை பதிப்பகம்
எப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தைஇந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்கையையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடகக் காட்சிகளும்இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத்தன்மை கொண்..
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
மேகம் கருக்குதுமேகம் மழை தந்து, குளிர்விக்கும். மேகம் எங்கிருந்து வருகிறது? எங்கே போகிறது?ஓயாமல் அலைந்து திரியும் மேகத்தின் வரலாறு.ஒரு கருத்த மேகத்தின் அறிவியல் பூர்வமான கதை...
₹19 ₹20
Publisher: வானவில் புத்தகாலயம்
மேக்கப் புன்னகைநடிகைகள்... நமது கனவுகளை நிரப்பும் தேவதைகள். ஆனால், அவர்கள் மேக்கப் தேவதைகள், அந்த மேக்கப்பிற்கு பின்னால் மறைந்திருக்கும் வலியும், கண்ணீரும், ஏக்கங்களும், தவிப்புகளும் நமது கண்ணுக்குத் தெரிவதே இல்லை. கவிதை எழுதும், திருமணம் செய்துகொண்ட வாழ ஆசைப்படும் ஒரு நடிகை எதிர்கொள்ளும் போராட்டங்க..
₹119 ₹125
Publisher: தோழமை
உனது பாதங்களை
கண்ணீரால் கழுவி
கூந்தலால் துடைத்து
முத்தமிட்டு
.பரிமளத் தைலம் பூசி
அப்பத்தோடு என்னையும் ஊட்டிய நொடியில்
அயர்ந்து குறட்டையிடுவாய்
அதுவரையில்
நீ இழுத்து வந்த சிலுவையை
என் மீது விட்டெறிந்துவிட்டு..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதைஎன்ன இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?என்று1920களிலேயே கேள்வியை எழுப்பி,தன் வாழ்வையே அதற்கான விடையாக விட்டுச் சென்றவர் தான் மேக்நாட் சாகா, ..... அனைத்துப் பிரிவினருமே'வசதியாக'மறந்துவிட்ட மாணிக்கத்தை,இந்திய அறிவியலின் முன்னோடியை..
₹219 ₹230