Publisher: கிழக்கு பதிப்பகம்
* குழம்பு இல்லாத ஓர் அசைவ சாப்பாட்டை தமிழக மக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மீனோ, கோழியோ, மட்டனோ, கருவாடோ குழம்பில் கிடந்தால் அன்றைய விருந்து அட்டகாசமாகிவிடும். * 35 சுவையான அசைவ குழம்பு வகைகள் உள்ளே! * முட்டை கட்லெட் குழம்பு, வாழைக்காய் விரால் மீன் குழம்பு, எலுமிச்சை நெத்திலி மீன் கு..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
பிரியாணியை ரசிக்காதவர்களும் ருசிக்காதவர்களும் இல்லை. அம்மி, உரல் காலத்து பாட்டி, தாத்தா முதல் இன்றைய மிக்ஸி, ஓவன், இண்டெர்நெட் தலைமுறை வரை அனைவருமே பிரியாணியின் பரம விசிறிகள்தாம்...
₹95 ₹100
Publisher: புலம் வெளியீடு
இந்த நாவல் கொண்டிருக்கும் மனச் சுமை எல்லாக் காலத்துக்குமானது. நம்மைச் சாட்சியங்களாக்கி நிகழ்ந்து முடிந்த இனப் பேரழிவையும் அன்பைப் போற்றிய த்த்துவமரபை காலடிகளில் புதைத்துவிட்டு அதிகாரத்தின் கீழ் பலியிடப்படும் மனித உணர்வுகளையும் குறியீடுகளாலும் சில இடங்களில் கவிதைக்கான மொழியாலும் ஓர் எளியவனின் கேள்விக..
₹67 ₹70
Publisher: கருப்புப் பிரதிகள்
அசோகனின் வைத்தியசாலைமாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஒரு அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக வைத்தியசாலையில் பணிபுரியும் சிவாவின் அனுபங்களே இந்த நாவலின் உடல்.இந்த வாழ்க்கை மனிதர்களால் மட்டும் ஆனது அல்ல, மிருகங்களும் வாழ்க்கையின் பிரஜைகளே என்ற பார்வை. இன்னொ..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அசோகமித்திரன்- குறுநாவல்கள்(முழுத் தொகுப்பு):தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்கனைத் தான் பறித்..
₹741 ₹780
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்..
₹1,876 ₹1,975