Publisher: சந்தியா பதிப்பகம்
மயிற்பீலிகள் போல
நுழைகிறது நினைவுகள்
பாரந்தாங்க மாட்டாமல்
கனக்கிறது மனது
வரிகளுக்கிடையே
வாசிப்பதெல்லாம்
வாழ்க்கையில்
அடுத்தவனுக்கு நிகழ்வதுதான்
தன்னை நம்புவதற்கும்
நம்ப மறுப்பதற்குமிடையில்
கழிகிறது
என் வாழ்க்கை...
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1994 முதல் 2000 வரை காலச்சுவடில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பு இந்நூல்.
மேற்கத்திய, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கப் படைப்புகளுடன் இந்திய மொழிக் கதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. யதார்த்தப் பாணிக் கதைகளும், விஞ்ஞானப் புனைகதைகளும், மாய யதார்த்தக் கதைகளும், பரிசோதனைக் கதை முயற்சிகளும் இவற்று..
₹190 ₹200
Publisher: இந்து தமிழ் திசை
இந்தியாவின் வெவ்வேறு மாநிலத் திரையுலகங்கள் உருவான விதம், அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கி ‘காமதேனு’ இதழில் எழுத்தாளர் சோழ நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒவ்வொரு நிலத்தின் தனித்த பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கிய அம்சங்களும் இப்புத்தகத்தில் இயல்பாக ..
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மெளனி படைப்புகள்தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மெளனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தாம் மௌளியின் பெரும்பான்மையான கதைகளும். சுருங்க எழுதிப் பெரு..
₹356 ₹375
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தான் சந்தித்த ஆளுமைகள் தன்னை எந்த வகையில் பாதித்தார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்வதே சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல் வரிசையின் முதன்மை நோக்கமாமும் பயனும் ஆகும்.இந்நூலில் எழுத்தாளர் மௌனி , சிந்தனையாளர் வெ.சாமிநாத சர்மா , திரைகலைஞர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பற்றிய ஞாபகங்களை பகிர்ந்துகொள்கிறார்...
₹95 ₹100
Publisher: காலக்குறி பதிப்பகம்
மௌனியின் இலக்கியாண்மை - ஜமாலன் :பெரும்பான்மையானா வாசிப்புகள் மௌனியின் சிறுகதைகளில் கதையாடல்களின் கவித்துவத்தையும் வடிவ நேர்த்தியையும் விரித்துரைப்பனவாக அமைந்திருக்கின்றன...
₹133 ₹140