சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்தத் தேடலில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், கண்போலப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் தன்னுடைய குடும்பத்தையும் சொத்துக்களையும் துறந்து தன்னுடைய வீட..
₹214 ₹225
Publisher: வாசகசாலை பதிப்பகம்
அம்மாவின் கைப் பிடித்துக் கொண்டு திருவிழாவுக்குச் செல்லும் குழந்தையைப் போலத்தான் இந்தக் கவிதைகளைப் பற்றினேன். இப்போது வேதாளம் போல முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு வாழ்வின் மீதான கேள்விகளை எழுப்பிக் கொண்டும், வாழ்வின் புதிர் முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டியபடியும் என்னோடு பயணிக்கின்றன
என்னைத் தேடிக் கண்ட..
₹133 ₹140
Publisher: கடற்காகம்
திரைப்படத்தைப் பார்த்து ரசிக்க பயிற்சி தேவையா என்று அறியாமையுடன் வினவிக் கொண்டிருந்தவர்களிடையே தொண்டாற்றியவர், ராஜன். தன்னலமற்று தன்னை நிறுவனப்படுத்திக் கொள்ளாது, கல்வி புகட்டுவதில் அக்கறைகாட்டும் மனிதர்கள் அபூர்வமாகவே தென்படுகிறார்கள் எனும்போது, அவர் சாதனை போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது...
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
யதி அளவுக்கு ஒரு நாவல் சமீப காலத்தில் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்டதோ, கொண்டாடப்பட்டதோ, இல்லை. இதன் பிரம்மாண்டம், இது காட்டும் நாமறியாத பேருலகம், மெய்க்கூச்செரிய வைக்கும் சம்பவங்கள், அசலான மனிதர்கள், அசாதாரணமான தருணங்கள். எல்லாமே காரணம்தான். அனைத்தையும் விஞ்சியது இது தரும் தரிசனம்.
உலகில் ஒரு பாதமும..
₹950 ₹1,000