Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் என்னும் தொகுப்பமையும் அளவு கதைகள் சேர்ந்திருப்பதும் அவற்றில் குறிப்பிடத்தக்க நல்ல கதைகள் அமைந்திருப்பதும் வரவேற்கத்தக்க நிகழ்வாக குறிப்பிடலாம். ஒவ்வொரு கதையும் தனித்த சொல் மொழி கொண்டு அமைந்திருப்பதும் இக்கதைகளின் மைய இழை குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறிய கருக்களால் அமைந்திரு..
₹143 ₹150
Publisher: இந்து தமிழ் திசை
யானை மிதித்து விவசாயி பலி, வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம் போன்ற செய்திகளை நாம் அன்றாடம் கடந்து வருகிறோம். மனிதர்களை மிதித்துக் கொல்வதற்காகவே காட்டு யானை ஊருக்குள் வருகிறது என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. உண்மையில் ஏன் யானைகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன? மனிதர்களைக் காவு வாங்குகின்றன? என்று கேள்வி..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது.
காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற்றுடன் யானைப்படையும் ஒன்றாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்திய மன்னனின் படையில் குதிரைகளைவிட யானைகள் மிகுந்திருந்தன. குதிரையை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் முதிர்ந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு..
₹276 ₹290
Publisher: வாசகசாலை பதிப்பகம்
விஜயராஜ் கவிதைகளில் பச்சை அப்பிக் கிடக்கும் பசும் காட்டில் ஓடும் மலை ஓடைகளில் மான் புழுக்கைகள் மணம் வீசுகின்றன. காட்டு வழியில் பழுதாகி நிற்கும் வாகனங்களில் குரங்குகள்
கையெழுத்திடுகின்றன.
சூரியனைச் சூடின்றி கட்டி வைத்திருக்கிறது சிலந்தி.
கிளிகள், அணில்கள் தங்கள் எச்சில் சுவையோடு
தானமிடுகின்றன. மரமேற..
₹114 ₹120
Publisher: நன்னூல் பதிப்பகம்
ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகளில் ஒருவகை வினோதங்கள் நிரம்பியிருக்கும் இதனை சரியாக புரிந்து கொண்ட வாசகன் கவிதையின் மாயமொழி அல்லது கனவு மொழி என இதனை அடையாளப்படுத்துவான். கற்பனைப் புனைவின் சிறந்த அடையாளமாக நாம் வாழும் உலசுத்தை சொல்ல முடியும். கடவுளின் மிக உயர்வான கற்பனையின் விளைவிலிருந்துதான் உலகம் இயற்கை ம..
₹124 ₹130
Publisher: நூல் வனம்
எட்டயபுரத்திற்கு செல்லும்போதெல்லாம், பாரதி மணி மண்டபம் பார்த்து வருபவர்கள் அநேகம். ஆனால், அவர்களில் பலருக்கு பிதப்புரம் தெரியாது. அங்கே பாரதியின் அப்பா சின்னச்சாமி ஐயர் கட்ட முயற்சித்து பாதியில் சிதைந்த நிலையில் இருக்கும் நூற்பாலை கட்டிடம் பற்றி எழுத வேண்டும் என தோணியது. எட்டயபுரத்தில் இருந்து சுமார..
₹114 ₹120