Menu
Your Cart

Special Offers

யாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்
-5 % Out Of Stock
யாம்(சிவசக்திக் கலவி நிலை) - ம.செந்தமிழன்:இக்காலம் சிவத்தை ஆணென்றும் சக்தியைப் பெண்ணென்றும் அழைக்கிறது. எக்காலமும் சிவத்தை ஆணென்பதும் சக்தியைப் பெண்ணென்பதும் உணராதோர் வாக்காகும். சிவத்துள் சக்தியுண்டு. சக்தியுள் சிவமுண்டு.ஆண்மையில் பெண்மையுண்டு. பெண்மையில் ஆண்மையுண்டு.ஒன்றுதான் ஒன்றுதான் இரண்டெனத் த..
₹57 ₹60
யாரங்கே பாடுவது?
-4 % Out Of Stock
காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆ..
₹43 ₹45
யாராக இருந்து எழுதுவது
-5 %
இது என் கனவுப் புத்தகமபொரு பார்வையில் மீகனவு என்றுகூடச் சொல்லலாம் 30 வருடங்கள் கழித்து தொகுப்பாக வஉருவன் பெறுகிறது இத்தனை கால நீட்சியிலும் இந்தக் கட்டுரைகளின் தன்மை நவீனத்துவத்தின் பெரும் புத்துணர்ச்சியுடன் புத்தம் புதிய பார்வைகள் கொண்டதாகவும் எழுத்தின் நுண்ணுண்ர்வு கொண்ட கலை நீட்சியாகவும் துலங்கி ந..
₹76 ₹80
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது | For Whom the Bell Tolls
-5 %
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது இதுதான். எந்த வகையில..
₹855 ₹900
யாருக்கு யார் எழுதுவது?
-5 %
இசைஞானி இளையராஜாவின் பல்நோக்குச் சிந்தனையில் பூத்த கட்டுரைக் காவியங்கள். ராஜாவின் வாழ்க்கைச் சுவடுகளில் சில..
₹380 ₹400
யாருக்கும் இல்லாத பாலை
-5 %
யாருக்கும் இல்லாத பாலை“இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் பொருள் மயக்கின் அழகியலைக் காணலாம். எப்போதும் கவிதைகளில் வெளிப்படையான பொருளைத்தேடும் வாசகர்களுக்கு இது ஒரு சவாலாக அமையலாம். லதாவின் கவிதைகள் வாசகரின் பங்குபற்றலையும், நுண்மதியையும் அதிகம் வேண்டி நிற்பவை. ஏமாற்றும் எளிமைக்குள் மர்மங்களைப..
₹105 ₹110
Showing 25117 to 25128 of 27856 (2322 Pages)