Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் - தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021
தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசை
நல்லவர்கள் கெட்டவர்கள் என்று நம்மீது இடப்படும் அடையாளங்கள் அர்த்தமற்றவைகளாக இருக்கின்றன. எல்லோருக்குள்ளும் நன்மையும் தீமையும் சேர்ந்துதானே இருக்கின்றன? நம்மீது குத்தப்படும் முத்திரைகளை மீறி வாழ்க்கை இயங்கி..
₹276 ₹290
Publisher: நர்மதா பதிப்பகம்
யூனிக்ஸ் என்பது ஒரு மாபெரும் கடல். அக்கடலிருந்து ஒரு சில முத்துக்களை எடுப்பது போன்று யூனிக்ஸிலிருந்து மிகவும் தேவையான அடிப்படையான விவரங்களை தொகுத்து இங்கு வழங்கியுள்ளார் இந்நூல் இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு சாதாரண உபயோகிப்பாளர் என்ன கட்டளைகள் அறிந்திருக்க வேண்டும் என்பதை ..
₹86 ₹90
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இது உண்மைகளைச்சுற்றி நடக்கும் கதை தான். ஆனால் சாமானியர்கள் பற்றிய கதையல்ல.சொல்லப்போனால் இது கதையே அல்ல ,முழு நிஜம் .அதைச் சொன்னால் நீங்கள் நம்பவாப் போகிறீர்கள் ?யார் கண்டது நாளை இது உங்கள் அருகேயும் நடக்கலாம். அப்போது நம்பினாலும் நம்புவீர்கள். அதுவரை பத்திரமாகவே இருங்கள் ...
₹228 ₹240
Publisher: தேநீர் பதிப்பகம்
நாம் ஒன்றைக் குறித்து சொல்ல விழைகிறோம்.அப்போது நம்மையறியாது அதற்கான வழிமுறைகளைத் துழாவுகிறோம். பதற்றம் வந்து சேர்கிறது. மனவெளியின் ராஜபாட்டைகளிலும் இடுக்குப் பாதைகளிலும் பொந்துகளிலும் சருகுகளின் கீழேயும்கூட தேடுகிறோம். ஒரு மணல்துகள் புரளும்போது அங்கே அது தொடங்கக்கூடும் என்று ஏக்கம் பெருக நாம் சஞ்சர..
₹238 ₹250
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
ஐரோப்பிய கண்டுபிடிப்புகளின் அன்றைய வரலாறும் இன்றைய வளர்ச்சியும்..
₹133 ₹140
Publisher: வம்சி பதிப்பகம்
பால் ஸக்காரியா யேசுவை மையப் பொருளாகக் கொண்டு வெவ்வேறு தருணங்களில் எழுதிய சிறுகதைகள் மலையாளத்தில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறது. அந்நூல் 'யேசு கதைகள்' எனும் பெயரில் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீயினால் தமிழ் வடிவம் கண்டிருக்கிறது. மதம் உருவாக்கித் தந்திருக்கிற மயக்கங்கள் ஏதுமின்றி கிறிஸ்துவை நெருங்க..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
ஹிருதயம் சுத்தமானால், தெளிந்த புத்தி தோன்றும், பகவான் சொல்லுகிறான்: 'அந்த அறிவுத் தெளிவிலே நிலை பெற்று நில், அர்ஜுனா' என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும், அது நற்செய்கையாம். நீ ஒன்றும் செய்யாதே, மனம் போனபடியிருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து, உனக்கு இஷ்டப்ப..
₹67 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
துன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது பிடிக்காமல் விரக்தி நிலைக்குப் போகிறது மனித மனம். ஆனால் அந்தத் துன்பத்தையும் எதிர்கொள்ள மனதைத் தயார் செய்து வைத்திருந்தால், அந்தத் துன்பத்தால் எந்த ம..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
வால்மீகி இராமாயணமென்றும், வாசிஷ்ட மஹா இராமாயணமென்றும் இரண்டு மாபெரும் நூல்கள் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டன. இவற்றில் முதலாவதான வால்மீகி இராமாயணம் 24 ஆயிரம் சுலோகங்களோடு கூடியது. இதுவே பின்னர் ஆறாயிரம் சுலோகங்களாக தொகுக்கப்பட்டு ‘லகுவாசிஷ்டம்’ என்ற பெயரோடு விளங்குகிறது. இதனை ஓர் காஷ்மீரி பண்டிதர் த..
₹171 ₹180
Publisher: தமிழி பதிப்பகம்
இந்திய யோக மரபு, இயற்கை வேளாண்மை, சூழலியல் குறித்த சிந்தனைகள்...
₹314 ₹330