Publisher: விகடன் பிரசுரம்
சம்பிரதாயம் என்பதே சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஜாதகம், வாஸ்து என்பவை சாஸ்திரங்கள். இவற்றின் அடிப்படையில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். வீடு கட்டுதல், குழந்தைக்குக் காது குத்துதல் போன்றவை இவற்றின் அடிப்படையில் செய்யப்படும். ஒரு நற்காரியத்தில் ஈடுபடும்போதும் ஜாதகத்தையும் வாஸ்து ..
₹71 ₹75
Publisher: நுண்மை பதிப்பகம்
நித்யவினோதன், சிவபாத சேகரன் குடவோலை முறையை உலகுக்கு தந்த மக்களாட்சி தலைவன் என்றெல்லாம் புகழப்படும் ராஜராஜ சோழனின் உண்மை முகத்தை தக்க தரவுகளுடன் நிறுவும் நூல் இது...
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்...
₹162 ₹170
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
ஆனைமங்கலம் செப்பேடுகள் சோழப் பேரரசுக்கும் ஸ்ரீவிஜயப் பேரரசுக்குமான வணிகத் தொடர்புகள், நாகப்பட்டின சூளாமணி விகாரை மற்றும் கடாரப் படையெடுப்பு..
₹171 ₹180
Publisher: அலைகள் வெளியீட்டகம்
ராஜஸ்தானத்தின் அந்தப்புரங்களில் உழன்ற பெண்களின் துயரங்களை விவரிக்கும் ஒரு புதினம் ஆகும். இதன் ஆசிரியர் ராகுல சாங்கிருத்யாயன். இவர் ராஜஸ்தானத்து அந்தப்புரத்து மாந்தர்களை நேரில் சந்தித்து சேகரித்த உண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கியமாக்கியுள்ளார். இந்த நூலில் உண்மை நிகழ்ச்சிகளைப் பாரபட்சமின்..
₹133 ₹140