Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மானுடவியலாளர்கள் மனிதனின் அதீத கற்பனையும், மிகையுணர்வும், வம்புப்பேச்சும்தான் மொழிகள் தோன்றக் காரணம் என்கிறார்கள். அந்த வகையில் உலகின் மற்ற செழுமையான மொழிகளைப் போல், வங்க மொழியிலும் பேய்க் கதைகளுக்கென்று ஒரு பிரத்யேக இடம் உள்ளது. அது அவர்களின் வாழ்வியலோடு இன்றும் பின்னிப் பிணைந்தி..
₹253 ₹266
Publisher: பாரதி புத்தகாலயம்
காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி. ரகசியங்களை உணர்ந்து, அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா, புதையலை எடுத்தாரா? புலியை வீழ்த்தினாரா?என்பதைக் கூறுவதுதான..
₹76 ₹80
Publisher: நல்லநிலம்
சந்தையில் சந்திக்கும் முன் பின் தெரியாத இளைஞர்களுடன் ஓடிப்போகும் பெண்ணின் கதை..
₹171 ₹180
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இந்தப் புத்தகத்தில் வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழ்வதற்கான 36 விதமான யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதற்கு நீங்கள் கொடுக்கப்போகும் விலையோ 100 ரூபாய்தான். இதிலுள்ள ஏதாவது ஒரு சில யோசனைகளைப் பின்பற்றினாலே இதைப் போல ஆயிரம் மடங்கு ஆதாயத்தைப் பெறுவீர்கள். அதற்கான உத்தரவாதத்தைக் கண்டிப்பாக அளிக்கிறோ..
₹116 ₹122