Publisher: விடியல் பதிப்பகம்
வனவாசிதனிமனிதனின் அனுபவப் பகிர்வாகப் புனையப்பட்ட இந்நாவலில் இயற்கை வளம் கொழிக்கும் ஒரு வனத்தின் பல்வேறு பண்புகளும் அவ்வனத்தைச் சார்ந்து வாழ்கின்ற மக்களின் வறுமைமிகுந்த எளிய வாழ்வும் இயல்பாக எடுத்துவைக்கப் பட்டுள்ளன.நாவலில் இடம்பெற்றுள்ள சிறப்புப்பெயர்களே இதனை ஒரு மொழிபெயர்ப்பு நாவலாக நினைவூட்டிக்கொ..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இளம்பிறை தன் திருவாரூர் சாட்டியக்குடி கிராமத்து உழைக்கும் பெண்களை இந்தப் புத்தகத்துள் ரத்தமும் சதையுமாக, உணர்வும் உயிருமாகக் கொண்டுவந்து பேசவும் உரையாடவும் விட்டிருக்கிறார். இந்த நூலின் மிக உயிர்ப்பான பகுதியாக இதை என் வாசக அனுபவமாக உணர்கிறேன். இளம்பிறை சித்தரிக்கும் கிராமம், நம் அரசுகளால் அதிகார வர..
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
பேரமைதியின் பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டிய புத்தனின் தேசம், யுத்த வெறி பிடித்த எத்தனின் தேசமாக வெறிபிடித்துக் கிடக்கிறது. அப்பட்டமான இனப்படுகொலையை உலகமே வேடிக்கைப் பார்க்க நிகழ்த்திக் காட்டிய கொடூர தேசம் இன்றைக்கும் வதைகளின் கூடாரமாக தமிழ்ப் பரப்புகளை மாற்றி வைத்திருக்கிறது. பச்சிளம் குழந்தையின் எ..
₹119 ₹125
Publisher: குமரன் புத்தக இல்லம்
வன்னியின் வரலாறும் பண்பாடும் ஒரு குறுநிலத்தின் கதையல்ல. இலங்கை வரலாற்றின் ஒரு பகுதி. ஒவ்வொரு வீட்டு முற்றத்தின் கதையும் கூட. இந்த நூலை தொகுத்து "வன்னி - வரலாறும் பண்பாடும் " எனவெளியிட்டுள்ளேன். இது வரை தொகுக்கப்படாத வன்னிப் பெருநிலப்பரப்பின் மிகப்பெரிய சமூகவரலாற்று ஆவண நூலாகும், காலம் கடந்தும் கதை ச..
₹855 ₹900
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஈழத்துப் புனைகதைஞர்களில் ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக முக்கியமானவை. ‘சுமைகள்’, ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’, ‘தாகம், ‘வீதியெல்லாம் தோரணங்கள்’, ‘பச்சை வயல் கனவு’ போன்ற கனதிமிக்க நாவல்கள்மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை இனம்காட்டியிருக்கும் இவர் ‘மழைக்கால இரவு’, ‘அழு..
₹399 ₹420
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தலித் என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு. தலித் பெண்கல் மீது உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிகழ்த்தப்படும் வன்மம் மிக்க தாக்குததல்களை இந்நாவலெங்கும் காணலாம்...
₹190 ₹200