Publisher: பாரதி புத்தகாலயம்
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" - தீர்க்கதரிசனமான இந்த வார்த்தைகளை ஃபிடல் காஸ்ட்ரோ உதிர்த்தபோது, 1953-ல் மன்கடா படைத்தளத்துக்கு எதிரான தாக்குதலில் தோல்வியடைந்ததன் காரணமாக தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது தன் தரப்பை நீண்ட வாதமாக முன்வைத்த..
₹95 ₹100
Publisher: அலைகள் வெளியீட்டகம்
வரலாறு என்றால் என்ன? : பேராசிரியர் ஈ.எச்.கார் (1892-1982) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்றறிஞர். அவர் ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ரஷ்யாவின் வரலாற்றைப் பதினான்கு நூல்களைக் கொண்ட மாபெரும் தொகுதியாக எழுதிச் சாதனை படைத்தார்.இந்த அரிய நூலை மொழிபெயர்த்துள்ள பேராசிரியர் நா.தர்மராஜன் இதுவரை எண்..
₹124 ₹130
Publisher: பாரதி புத்தகாலயம்
வரலாறு என்றால் என்ன?ஒவ்வொருவருக்கும்,,ஒவ்வொன்றுக்கும்'கடந்த காலம்'என்ற ஒன்று உண்டு.கடந்த காலம் என்று இல்லாத ஒன்றாவது இவ்வுலகில் உண்டா? நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் கடந்த காலம் என்பது ஓர் உண்மை தான்...
₹19 ₹20
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் அண்ணன் தெய்வச்சிலை அவர்கள் எழுதியுள்ள ‘வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள்’ என்ற இந்த நூலில் தமிழகத் தலைவர்கள் வரை அவர்களின் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை இவற்றுடன் கலந்து அவர்களின் வார்த்தை ஜாலங்களை வர்ண ஜாலங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்.-நக்கீரன் ..
₹166 ₹175
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பல பதவிகளில் பணிபுரிந்த எனக்கு, கல்லூரி நாட்களிலிருந்து தொடர்ந்து நான் படித்து வந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் அளித்த தகவல்கள் எவ்வளவு உதவியாக இருந்தன என்பதை உணர முடிந்தது. எனது உயரதிகாரிகள் பலர் சில நல்ல நடவடிக்கைகளை நான் எடுத்தது பற்றி விவாதிக்கும்போது, எனக்கு எப்படி இந..
₹185 ₹195
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
இது வரலாறு படைத்த மாமனிதர்கள் பற்றிய நூல். தங்கள் துறையில் அவர்கள் எப்படி வளர்ந்தார்கள், அவர்களுடைய ஆளுமை எத்தகையது, சமுதாயத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை விவரிப்பது. நம் இளைஞர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரிகள் இவர்கள் . உயரத் துடிப்பவர்கள் இவர்களுடைய நற்சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வதோ..
₹86 ₹90
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின் மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார். ஆனந்த ஆன்ம முழுமைக்கு இவர் பேனா உழுது உணவளிக்கிறது. 'வரலாறு படைத்த வரலாறு' மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வலம் வந்த விநாயகரின் உணர்வை இந்த ஒற்றை புத்தக வாசிப்பு தருகிறது. ஒட்டுமொத்த நூலு..
₹190 ₹200
Publisher: ஆறாம்திணை பதிப்பகம்
இந்திய வரலாறு எழுதுதலில் வரலாற்று ஆசிரியர்களின் ஆசிரியர் என்று குறிப்பிடப்படும் டி. டி. கோசம்பியின் பன்முக ஆளுமையைப் பின் தொடர்ந்த பயணம் இது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது இப் பயணம். அப்போது தெரியாது அது இப்படியான புத்தகமாக வரப்போகிறது என்று.
அறிவுசார் உலகைச் சார்ந்த பலரது ஆலோசனைகள், அறிவுறுத்..
₹447 ₹470