Publisher: ஏலே பதிப்பகம்
நான் இரசித்து சிரித்து மகிழ்ந்த வரிகள் இவை...
இவை வரிகள் மட்டும் அல்ல வரிகளான தருணங்கள்!! - செல்வி செல்வக்குமார்..
₹171 ₹180
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தேசங்களின் எல்லைகள் தகர்ந்து, விரிந்து அலைமோதிக்கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியை உரைத்துப் பார்ப்பதற்கு தா. பாலகணேசனின் கவிதைகள் உதவும். குறிப்பாக ஈழத்தின் போர்ச் சூழலையும், புலம்பெயர்ந்தோரின் இருப்பையும் இக்கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இவருடைய கவிதைகளின் பின்புலத்தில் புலம்ப..
₹48 ₹50
Publisher: திருவரசு புத்தக நிலையம்
வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் - இதில் , 14 சிறுகதைகள் உள்ளன . நகைச்சுவை இழையோடக் கதை சொல்வது , ஆசிரியரின் தனித்திறமை. ..
₹0 ₹0
வர்ணாஸ்ரமம்”உண்மையிலேயே சர், சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்கக் காப்பியக் கடலிலே மூழ்கிவிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே ஆரிய அலை மோதுகிறது. சனாதனமெனும் சுறாமீன்கள் உலவுகின்றன. ..
₹14 ₹15
Publisher: கடல்வெளி பதிப்பகம்
கடலை எழுதுதல்…கடல் தமிழ்வாசகனுக்கு அந்நியமானது. கடலை எழுதியே தீரவேண்டும் என்னும் முனைப்புக் கொண்ட படைப்பாளிகள் இல்லாமையே இதற்குக் காரணம்.கடலின் தன்மை மீனவனிடம் படிந்து கிடக்கிறது. மீனின் உத்திகளை வென்று, அதை கொன்றெடுப்பதில் உள்ளது அவனது இருத்தல். எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்ற இன..
₹171 ₹180