Publisher: அழிசி பதிப்பகம்
ஜெயராமனின் கதைகளின் மிக முக்கியமான குணாம்சம், நிகழ்வுகளை வரிசையாகக் கட்டமைக்காமல் முன்னும் பின்னும் நகர்ந்து போய் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட வாழ்வு முறையிலேயே அவரின் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. நிகழ்வுகள், காட்சிகள், வருணனைகள் என அவர் அடுக்கிக் காண்பிக்கும் அல்லது கலைத்துப்போடும் அழகு அலாதியான..
₹105 ₹110
வாசிக்கும் பழக்கம் வேறு எந்தவொரு ஊடகத்தைக் காட்டிலும், உங்கள் வாழ்க்கையை கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றி விடக் கூடும். மேலும் எந்த புத்தகம் எந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்பது உங்களுக்கே தெரியாது. நீங்கள் சாத்தியம் என்று அதற்கு முன் ஒருபோதும் நினைத்திராத வகையில், உங்களுக்கு ஊக்கம் அளித்த..
₹185 ₹195
Publisher: பாரதி புத்தகாலயம்
வாசிக்காத புத்தகத்தின் வாசனை நம் உள்ளங்களை நிரப்பும் இளையோர் குறுநாவல். ‘பச்சை வைரம்’, ‘சஞ்சீவி மாமா’ போன்ற அற்புதமான நாவல்களின் ஆசிரியரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மற்றொரு படைப்பு இது. சம்யேரோகியே கிராமத்தில் செம்மரம் கடத்தி வாழ்க்கைப்பாட்டை நடத்தி வரும் பம்பா பலடேவின் மகன் அக்கான், அப்பாவுக்கு ..
₹24 ₹25
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து ..
₹119 ₹125
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இலக்கிய வாசகன் எதிர்கொள்ளும் தடைகள் என்ன, இலக்கியக் கருத்துக்களைச் சொல்வது எப்படி என்பதுபோன்ற பல வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் ..
₹200 ₹210
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்தப் புத்தகம் தேர்வின் தேவையைப் பற்றி கேள்விகளை எழுப்புகிறது. தேர்வுகளைப் பற்றி நாம் நம்பும் பல விஷயங்கள் உண்மை அல்ல. தேர்வு முறையில் ஆழமான பிரச்சனைகள் உள்ளன என்றும் இப்புத்தகம் வெளிக்கொண்டு வருகிறது...
₹29 ₹30