Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தக வாசிப்பு ஒரு கலை. எந்த ஒரு கலையையும் கற்க, அறிந்துகொள்ள நாம் செலவிட வேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள் நமது நேரம், உடல்ரீதியான, மனரீதியான முயற்சி..... ஏராளமான ஆய்வுகளுக்குப் பிறகு வாசிப்பு நிபுணர்கள் பத்துச் சதவிகித விதியை உருவாக்கியிருக்கிறார்கள். எந்த ஒரு புத்தகத்தை எடுத்தாலும், தினமும் அதில..
₹10 ₹10
Publisher: பாரதி புத்தகாலயம்
நம் தொடக்கநிலை வாசகர்களுக்கு உண்டாகும் மனத்தடைகள் ஆயிரம். அதைப் போக்கி மெல்ல வாசிப்பின் சுவாரசியத்தை அவர்களுக்கு இயல்பாகப் புரிய வைத்து தேர்ந்த வாசகர்களாக அவர்களை உருமாற்ற வைக்க ச.சுப்பாராவ் எடுத்த முயற்சி இச்சிறு நூல்...
₹14 ₹15
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தாயன்பைகடன் அட்டை கொண்டு வாங்கும்புதிய காலத்தின்செய்திகளைச் சொல்லும் புத்தகம்.பத்து மாதம் சுமந்துநொந்து பெற்றெடுப்பதற்குகணக்குச் சொல்லி கூலி வாங்கவரிசையில் நிற்கின்றஅதிநவீன அம்மாக்களின்ஏலக் கூச்சல்கள் கேட்டுவலியெடுத்த காதுகளுக்கொருமெல்லிய அலறல்.வாடகைத் தொட்டில்தமிழில்...யூமா வாசுகி..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இவர் சொல்ல விரும்பும் கருத்தை விளக்கமாகச் சொல்லிக் கொண்டு போவதில்லை. வாசகர்களையும் உடன் பயணித்து கதைகளை விரிவாக்கி கொள்ள செய்கிறார் . வழக்கமான ஜனரஞ்சகக் கதைகளில் இருந்து மாறுபட்ட வாசிப்பனுபவத்தை தரும் சத்யானந்தன் கதைகள் .
சரவணன் மாணிக்கவாசகம்..
₹219 ₹230
Publisher: பரிசல் வெளியீடு
நம் தமிழ் இலக்கியத்துள்ளும் அலிகள் வாழ்க்கையைச் சிலர்,குறுநாவலாகவும்,கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர்.எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் இப்புதினம் அலிகள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினமாகும்.இது நாவலில்,சுயம்புவை ‘வாடாமல்லி’யாகக் காட்டுகிறார்...
₹285 ₹300
Publisher: நீர்
வாடாமல்லிநம் தமிழ் இலக்கியத்துள்ளும் அலிகள் வாழ்க்கையைச் சிலர்,குறுநாவலாகவும்,கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர்.எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் இப்புதினம் அலிகள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினமாகும்.இது நாவலில்,சுயம்புவை ‘வாடாமல்லி’யாகக் காட்டுகிறார்...
₹214 ₹225