Publisher: எதிர் வெளியீடு
இஸ்மத் சுக்தாய் அவர்களுடைய, வெகுவாய்க் கொண்டாடப்பட்ட நினைவுக்குறிப்புகளாகிய ‘காகஸி ஹை பைரஹன்’ நூலின் முழுமையான மொழியாக்க நூலாகிய ‘வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’, அவருடைய வாழ்வின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வருடங்களின் நிகழ்வுகளை உற்சாகத்துடன் எடுத்துரைக்கிறது. அவற்றோடே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்க கால..
₹380 ₹400
Publisher: உயிர்மை பதிப்பகம்
இது பிரம்மராஜனின் கவிதை குறித்த கட்டுரைகளின் முழுமையான முதல் தொகுப்பு. மீட்சியிலிருந்து சமீபகாலம் வரை எழுதியவை. இவை கவிதை-கவிதையியலை அதன் அர்த்த பரிமாணங்களோடும், பல-தள சாத்தியங்களோடும் மொழியின் எல்லையை விரிவு-விரைவுபடுத்தும் முயற்சியின் ஓர் அலகு. மற்றொரு வகையில் கவிதையைத் தீர்த்துக்கட்டும் மொழி-ஊதார..
₹124 ₹130
Publisher: விகடன் பிரசுரம்
இது ‘விக்கிலீக்ஸ்’ யுகம்! வெளியுறவு, தூதரகம், தூதரக உறவு, தூதரக அதிகாரி... எல்லாமே சர்வ சாதாரணமாகப் புழக்கத்தில் வந்து விட்டன. இந்தியத் தூதரகமும், தூதரக அதிகாரிகளும் உலக அரசியல் அரங்கில் முக்கிய பங்கு வகிப்பதை அனைவருமே தெரிந்துவைத்து இருக்கிறார்கள். நூலாசிரியர் டி.பி.ஸ்ரீனிவாசன், இந்திய வெளியுறவுத் ..
₹100 ₹105
Publisher: அடையாளம் பதிப்பகம்
வார்ஸா நகரின் சரித்திர நிழலில் அலையும் ஒரு தமிழனின் பார்வையினூடாக, பலரின் கதைகள் வருகின்றன. ஒரு கதையைக் குறுக்கும் நெடுக்குமாகப் பல கதைகளாய் பின்னும் சந்திரன், யுத்தம் தோய்ந்த பர்மாவிலிருந்து கோவைக்கு வந்தவர்களின் ஞாபகத்தோடு வாழ்கிறான். கிழக்கு, மேற்கு எனும் உலக முரண்களின் சங்கமமாய் வெளிப்படுகிறான்...
₹371 ₹390
Publisher: பாரதி புத்தகாலயம்
இந்த புத்தகத்தில் உள்ள புதிர்களைப் போல பாடங்களை வடிவமைத்து, அது போன்ற கல்விமுறையை கொடுத்தால் தான் உயர்தர சிந்தனைத் திறன்கள் வளரும். ஜாலியாகப் படி, பதற்றம் வேண்டாம். ஜாலியாகப் படித்தால் அது மனதில் நிற்கும். அதன்மூலம், வேறு பல புது புது சிந்தனைகள் நமக்கு வரும் என்பதை, இப்புத்தகத்தின் மூலம் அழகாகக் கொட..
₹105 ₹110
Publisher: வாசகசாலை பதிப்பகம்
அறிவும் உணர்ச்சியும் ஒன்றையொன்று தழுவியபடி வெளிப்பட்டிருக்கும் அ.ரோஸ்லின் கவிதைகள், கன்னித்தீவு மூஸாவின், பெட்டியில் அடைபட்டிருக்கும் லைலா ஒரு கட்டத்தில் வெளியே வந்து உலகை வியந்து பார்க்கும் தன்மையுடன் தனக்குள் பல கேலிகளையும் கொண்டுள்ளது. போக இறைஞ்சும் தன்மையோ, பக்தி மார்க்கங்களோ தென்படாத, கூடவே சமூ..
₹124 ₹130
Publisher: மணல் வீடு பதிப்பகம்
கவிதையின் நோக்கம் வெறும் ஒற்றை நபராய் இருப்பதென்பது எத்தனை கடினம் என்று நினைவுறுத்துவதே ஏனெனில் நம் வீடு திறந்துள்ளது, கதவுகளில் சாவிகள் எதுவுமில்லை கட்புலனாகா அதிதிகள் வருகின்றனர்,..
₹166 ₹175
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகளின் சின்னச்சின்ன ஆசைகளையும் ஏக்கங்களையும் பேசுபவையே அமுதா செல்வியின் கதைகள் – ரெ. சிவா, கலகல வகுப்பறை கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கிறது அமுதாவின் எழுத்து. பாலத்துக்குக் கீழே அன்பின் ஊற்று – ச. மாடசாமி..
₹38 ₹40