Publisher: விடியல் பதிப்பகம்
தன்னிலை அளவிலும் உள்ளத்தளவிலும் மொழியளவிலும் பண்பாட்டளவிலும் முழுமையான ஜெர்மானியராக, ஐரோப்பியராக இருந்து இயங்கிய பெஞ்சமினின் வாழ்வு, இரண்டாம் உலகப்போரின் போது, ஒரு யூதனின் வாழ்க்கை என்ற நிலைக்குச் சுருக்கப்பட்டு, குறைக்கபட்டு அவருடைய தாய் நிலமாக அமையாத இரு நாடுகளுக்கிடையிலான எல்லையில் தற்கொலையில் மு..
₹228 ₹240
Publisher: கிழக்கு பதிப்பகம்
சிறுவியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள்வரை வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களோ வால்-மார்ட்டின் திறப்பு விழாவுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். சிறிய மீனுக்குக் குறி வைத்து பெரிய திமிங்கிலத்தையே வளைத்துப் பிடித்தவர் சாம் வால்ட்டன். அவர் வால்மார்ட் ஸ்டோரை ஆரம்பித்த..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆல் நார்மன் எனப்படும் ஆல்பர்ட் நார்மன், அமெரிக்காவின் மஸாசுஸெட்ஸ் மாநிலத்தில் கிரீன்ஃபீல்டு எனும் சிறுநகரத்தில் மக்களைத் திரட்டிப்போராடி வால்மார்ட்டை தங்கள் நகருக்குள் வரவிடாது செய்தவர். அவர் தனது அனுபவத்தை இதில் பதிவுசெய்துள்ளார். அத்தோடு அமெரிக்காவின் பல நகரங்களில் வால்மார்ட்டால் பாதிக்கப்பட்ட நுக..
₹71 ₹75
வால்மீகி இராமாயண சம்பாஷணை..
₹105 ₹110
Publisher: கிழக்கு பதிப்பகம்
தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ராமாயண இதிகாசக் கதையை மீண்டும் மக்கள் மனத்தில் ஒளிவீசச் செய்வதன் மூலம் உயர்ந்த விழுமியங்கள் மேல் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறக்குமாறு செய்ய முடியும். அதைத்தான் ஆர்.வி.எஸ் எழுதியுள்ள இந்த ராமாயணமும் செய்கிறது.
– திருப்பூர் ..
₹760 ₹800
Publisher: நர்மதா பதிப்பகம்
வால்மீகி இராமாயணம் முழுவதும் சுருக்க வடிவில் இந்திய துணைக்கண்டத்தின் ஒரு மாபெரும் இதிகாசம் நீங்கள் படிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. இதுவே மூல இராமயணம். அது பிறந்தப்படி, மூல ஆசிரியன் ஸம்ஸ்கிருதத்தில் சொன்னபடி உள்ள உருவில், மாநில மொழி, கலாச்சார பண்புகளின் படி. மொழி பெயர்க்கபட்டுள்ளது சற்றே உரு..
₹143 ₹150
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஜகம் புகழும் புண்ணிய கதை... இளைய தலைமுறை அறியும் வகையில் கண்கவர் ஓவியங்களுடன் காட்டாற்று வெள்ளமெனப் பொங்கும் மொழியில்! பாரதத்ததின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம். - பதிப்பாளர்..
₹238 ₹250