Publisher: நர்மதா பதிப்பகம்
பிரச்சனைகளே இல்லாத அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த புதிய உலகை உருவாக்க ஜே,ஜே சுட்டிக் காட்டிய வழிமுறைகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்த நூலில் நடேசன் தனது கால்நடைமருத்துவ அனுபவங்களைப் பதிவுசெய்திருக்கிறார். கால்நடைகள் குறிப்பாக வளர்ப்புப் பிராணிகள் குறித்துத் தமிழில் யாரும் அதிகமாகப் பதிவுசெய்ததில்லை, ஒன்றிரண்டு வளர்ப்புப் பிராணிகள் பற்றிய ஒன்றிரண்டு புத்தகங்களே உள்ளன. ஆனால் மிருகங்களோடு உள்ள உறவும் நெருக்கமும் பற்றிய இலக்கியப..
₹214 ₹225
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வஞ்சகமும் ஏமாற்றங்களும் மட்டுமல்லாமல் நம்பிக்கையின்மையும் நம்மைச் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு மாற்று நம்பிக்கையைத் தருகின்றது இந்த நூல். இந்தியாவின் துணைக்கண்ட மாண்பு எதனால் ஆகிவந்திருக்கிறது? இந்தியாவின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் சவால்கள் உருவாகும் சமயத்தில், இம்மண்ணிலிருந்தே மூலிகையாக எழுகின்ற நம் ம..
₹280 ₹295
Publisher: குமரன் பதிப்பகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த போது, அவரைப் பற்றி பல்வேறு தலைவர்களும். எழுத்தாளர்களும், கவிஞர்களும் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூல் இது.
ராஜாஜி, ம.பொ.சிவஞானம். சா.கணேசன், அ.கி.பரந்தாமன். மா. இராசமாணிக்கம் ஆகியோ ருடைய கட்டுரைகள் குறிப்பிடத் தக்கது...
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஞானபீட விருது பெற்ற, உலக அங்கீகாரம் பெற்ற அமிதாவ் கோஷின் புதிய புனைவு 'வாழும் மாமலை'. சுற்றுச்சூழல், பாரம்பரிய அறிவு, நம்பிக்கைகள், விவேகம் ஆகிவற்றில் அவருக்குள்ள அவரது ஆழ்ந்த புலமை, அக்கறை ஆகியவற்றின் வெளிப்பாடு இப்படைப்பு. இயற்கையுடன் மேற்கொள்ள வேண்டிய உறவைப் பற்றிய அறிதல் குறைபாட்டினாலும் பேராசைய..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
புதுநெறி மலர்வதற்கு நீர்த்துப்போன மரபுகளைப் புறந்தள்ள வேண்டும். ஆனால் அது எளிதில் நிகழ்வதன்று. எனினும், மாற்றம் காணவிரும்பிய போராளிகள் அதைத் தங்களின் தோள்களில் தாங்கினர். வள்ளலார் என்னும் ஆன்மிகப் போராளியும் அப்படித்தான். அதே வேளையில் அவர்களுக்கு மாற்றுத்தோள் கொடுக்கவும் முயற்சிகள் சில முன்னெடுக்கப்..
₹119 ₹125