Menu
Your Cart

2025 New Arrivals

யாக்கை
-5 %
குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா? காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் ..
₹371 ₹390
ரஸ்கின் பாண்ட் சிறுகதைகள் (பாகம் 2)
-5 %
ரஸ்கின் பாண்ட் அவருடைய பதினேழாவது வயதில் தன் முதல் நாவலை (The Room on the Roof) எழுதினார். 1957ல் அதற்கு Llewellyn Rhys Memorial Prize கிடைத்தது. அதன் பிறகு அவர் பல நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார். பெங்குவின் பதிப்பகம் அவற்ற்றை வெளியிட்டுள்ளது. அவர் 5..
₹532 ₹560
வனம் வரைகிற வானம்
-5 %
மு.முருகேஷூக்கு இலக்கியத்தில் எப்படிப் பொறுப்புணர்வு உண்டோ, அப்படி இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும் உள்ளது. படிப்பவருக்கும் அது தொற்றும். அந்தத் தொற்று சீரிய புதுப் படைப்பாளிகளைத் தரும். படைப்பது, படைப்புகள் பற்றி எழுதுவது எனும் இருபெரும் கலை சிலருக்கே வரும். அது மு.முருகேஷுக்கு வந்திருக்கிறது. -அரு..
₹171 ₹180
வல்லினமே மெல்லினமே
-5 %
சென்னையில் பத்து ஆண்டுகள் பத்திரிகையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்று நான் பிறந்து வளர்ந்த ஊரான பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது எனது பிள்ளைப் பிராயத்து நினைவுகளில் பதிந்திருந்த அமைதி நிறைந்த பெங்களூர் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. எனக்குத் தெரிந்த ஊராக இருக்கவில்லை. கிட்டத்தட்ட அன்னியமாக நான் உணர்ந..
₹295 ₹310
Showing 253 to 264 of 277 (24 Pages)