Menu
Your Cart

Special Offers

வாஷிங் மெஷினில் சுண்டு
-4 %
வாஷிங் மெஷினுக்குள் வாசம் செய்வதென்றால், சுண்டுவுக்குக் கொள்ளைப் பிரியம். அதற்காகவே உள்ளே தனி இடம், தேங்காய் நார் பழந்துணிச் சுருள்களால் அமைந்த படுக்கை எல்லா ஏற்பாடுகளும் தயார். திடுமென்று ஒரு நாள் அது தெருவில் எறியப்பட்டது. நண்பர்களின் உதவியை நாடியது சுண்டு. பிறகு...? கதையைப் படியுங்கள், தெரியும்...
₹24 ₹25
வாஷிங்டனில் திருமணம்
-5 %
சாவி என்கிற சா. விஸ்வநாதன் அறுபதாண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் வாழ்ந்து, பல முக்கியத் தடங்களைப் பதித்தவர். ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிகைகளில் தொடக்கத்தில் இதழியல் பயின்று, தினமணி கதிரின் ஆசிரியராக இவர் பொறுப்பேற்றபிறகு நிகழ்த்திய சாதனைகள் பல. சாவிக்காகவே கலைஞரால் தொடங்கப்பட்ட இதழ் க..
₹133 ₹140
வாஷிங்டனில் திருமணம்
-5 %
'நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்?' திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைத்த வேடிக்கையும், தமாஷும் அமெரிக்காவில் நம் கல்யாணத்தை நடத்துகிறபோது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது. அந்த எண்ணம்தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு ..
₹133 ₹140
வாஷிங்டனில் திருமணம்
-5 %
பத்திரிகையுலகப் பிதாமகர் என்று அழைக்கப்படும் சா. விஸ்வநாதன் (சாவி) என்பவரால் வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைக் கதை எழுதப்பட்டது. இந்தக் கதை ஆனந்த விகடனில் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது. 1995ல் சென்னை தொலைக்காட்சியில் தொடராகவும் ஒளிப்பரப்பானது...
₹133 ₹140
வாஷிங்டனில் திருமணம்
-4 %
நம் ஊர் கல்யாணம் ஒன்​றை ​வெளிநாட்டில் நடத்தினால் அந்த நாட்டவர்கள் அ​தை எப்படி ரசிப்பார்கள்? திரு​வையாற்றில் ​வெள்​ளைக்காரர்க​ளைக் கண்ட​போது நமக்குக் கி​டைத்த ​வேடிக்​கையும் தாமஷும் அ​மெரிக்காவில் நம் கல்யாணத்​தை நடத்துகிற​​போது அவர்களுக்கு ஏற்படலாம் என்று ​​தோன்றியது அந்த எண்ணம் தான் வாஷிங்டனில் ..
₹86 ₹90
வாஷிங்டன் தோட்டாக்கள்
-5 %
(Washington Thotakkal)“தனது ஆதர்சமான எடுவர்டோ காலியானோ போல உண்மையைக் கூறுவதை நெஞ்சம் கவரும் விதத்தில் செய்யக் கூடியவர் விஜய் பிரசாத்...
₹176 ₹185
வாஸந்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
-5 %
வாஸந்தியின் கதைக்களம் பரந்துபட்டு உள்ளது. கிராமம், நகரம் என்று மாறுபடுகிறது. பெண்கள், ஆண்கள் அவர்களில் பலதரப்பட்ட வயதினர், உத்தியோகஸ்தர்கள், பல தொழில் புரிவோர் வருகிறார்கள். அதைச் சார்ந்த பேச்சு, வாழ்க்கை இருக்கிறது. ஆனால் அதற்குள்ளே அடங்காத இன்னொரு வாழ்க்கை கதையின் மையமாக வந்து கதைக்கு அர்த்தமும் அ..
₹285 ₹300
வாஸவேச்வரம்
-5 %
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘புகை நடுவில்' என்ற நாவலை எழுதி தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமான ‘கிருத்திகா' (ஸ்ரீமதி மதுரம் பூதலிங்கம்) உளவியல் அடிப்படையில் கதை மாந்தர்களின் செயல்களை ஆராய்வது மூலம் கதை சொல்லுவதில் நிபுணர். UTOPIA என்று சொல்லப்படும் வருங்கால உத்தம உலகைச் சித்திரிக்கும் உத்தியைக் கையா..
₹238 ₹250
வாஸவேச்வரம்
-5 %
நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல் பெண் படைப்பாளி கிருத்திகா. இவரது நான்காவது நாவல் ‘வாஸவேச்வரம்.’ கதாகாலட்சேபத்தில் தொடங்கி, கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள ஒரு கற்பனைக் கிராமத்தை - கதாபாத்திரங..
₹219 ₹230
Showing 26461 to 26472 of 27843 (2321 Pages)