Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புயேனோசைரிஸ் (அர்ஜெண்டினா) விமானத்தளத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள இக்கதை, விமானப் போக்குவரத்தின் தொடக்க காலத்தோடு தொடர்புடையது. அக்காலகட்டத்தில் பெரும்பாலும் தபால் போக்குவரத்துக்காகவே விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பகல்நேர விமானப்பயணம் பிரச்சினையின்றி இயங்கத் தொடங்கிவிட்டது. மாறாக. இரவுநேர விம..
₹119 ₹125
Publisher: வாசகசாலை பதிப்பகம்
இளம் படைப்பாளிகளில் நம்பிக்கைக்குரியவராக இந்த ராஜேஷ் ராதாகிருஷ்ணன் இருக்கிறார். கரிசல் இலக்கியக் காட்டில் இன்னொரு வலுவான கை தேறிவிட்டதாக நான் உரத்துக் கூற விரும்புகிறேன். இன்றும் தொடரும் சாதி ஆதிக்கமும் சாதிப் பெருமை பீற்றலும் தொடர்ந்து இவர் கதைகளில் விமர்சனத்துக்கும் பகடிக்கும் உள்ளாக்கப்படுவது இவர..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழகத்தின் மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதக் கலவரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கதை கல்கியில் தொடர்கதையாக வந்தது. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊ..
₹171 ₹180
Publisher: அறிவுப் பதிப்பகம்
இந்திய மக்களிடம் மகத்தான சுதந்திர உணர்வை ஏற்படுத்திய முன்னோடி விவேகானந்தர். இந்திய மக்களுக்கு கல்விப்பணி, குறிப்பாக, தொழிற்கல்வியின் முக்கியத்துவம் பற்றி நன்குணர்த்தியவர். பெண் விடுதலையை நேசித்தவர்.
மிகச் சிறந்த படிப்பாளி. இலக்கிய அறிஞர். இசைஞானமும் பாடும் திறனும் கொண்ட கலைஞானி.
சிக்காகோ உரையின் ம..
₹67 ₹70