Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
அண்ணா அற்புதங்களின் குவியலாய் இருந்தார். அவ்ர் நிகழித்திய அற்புதங்கள் வியப்பூட்டக்கூடியவை. அவருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் இன்றளவுக்கும் தேவையாக இருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகவாதியாக உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்றளவுக்கும் அவருடைய சாதனையாக நிலைத்து நிற்கிறது...
₹238 ₹250
Publisher: பூம்புகார் பதிப்பகம்
பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் அண்ணாவின் மொழிக் கொள்கை. அவரது ஆய்வுக் கட்டுரையைத் தொகுத்து நூலாக
வெளியிடுவதற்கு என்னுடைய வாழ்த்துரை கேட்டுள்ளார்.
இந்நூலுக்கு மேலும் மெருகூட்டத்தக்க வகையிலே சிறப்பானதோர் அணிந்துரை நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் வழங்கி..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய சமூக கலாச்சார சூழலில் நேரிடும் அனுபவங்களைத் துல்லியமாக விவரிப்பவை இளைய அப்துல்லாஹ்வின் இந்தக் கட்டுரைகள். தமிழர்களின் வாழ்க்கை முறைக்கும் ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள உறவுகள், ஒரு புலம்பெயர்ந்த தமிழன் ஒரு அன்னிய சூழலை எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றின் ..
₹114 ₹120
Publisher: சந்தியா பதிப்பகம்
கவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில் விரிவது. இசை இவ்விரு கண்களின் உதவிகொண்டு தனக்கு பிடித்த, படிக்க கிடைத்த, பாதித்த படைப்புகளைப் பற்றி இந்நூலில் அலசுகிறார். இசையின் விதைகளைப் போலவே இக்..
₹71 ₹75