Publisher: பாரதி புத்தகாலயம்
வெண்மணித் தீதான் போனாலும் தனது பிள்ளை பிழைக்கட்டும் என்று ஒரு தாய் தனது பிள்ளையை வெளியே தூக்கி எறிகிறார். பிள்ளை வீட்டுக்கு வெளியில் வந்து விழும் போது இந்த மிருகங்கள் அந்த பிள்ளையைத் துண்டாக வெட்டி மீண்டும் எரியும் தீயில் தூக்கி எறிகிறார்கள். உடல் முழுவதும் எரியும் பொழுது எப்படியும் தப்பிப் பிழைக்க ..
₹19 ₹20
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட தீண்டாமைக் கொடுமை மோசமான வடிவத்தில் இருந்தது. நிலக்குவியலும் மற்ற பகுதிகளை விட அதிகமாகவே இருந்தது. சாதிக் கொடுமையும் நிலக்குவியலும் பின்னிப் பிணைந்தே இருந்தன...
₹128 ₹135
Publisher: ஏலே பதிப்பகம்
காதல் யாருக்கு ? எங்கு? எப்போது? வேண்டுமென்றாலும் வரலாம், கண்டம் விட்டு கண்டம் வந்து காதல் செய்தோரின் கதைகளை படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம் அப்படியிருக்கையில் இந்த நவீன உலகத்தில் கிராமத்தில் வசித்து சென்னையை வெறுத்து வேறுவழியில்லாமல் சென்னையில் பொறியியல் கல்வி முடித்த வல்லவன் எனும் கிராம..
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
வெண்முகில் நகரம்(6) - வெண்முரசு நாவல் மகாபாரத நாவல் வடிவில் இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். மகாபாரதப் பின்னணியைக் கொண்டு நான் எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது படைப்பு இது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக இது க..
₹1,283 ₹1,350
Publisher: விகடன் பிரசுரம்
பட்டுக்கோட்டை பிரபாகருக்கென்று தனி வாசகர் வட்டம் உண்டு. துப்பறியும் நாவலாகட்டும் பல்சுவை நாவலாகட்டும் எதிலும் தன் எழுத்து நடையால் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கொடுத்து வாசகர்களை ஈர்க்கக் கூடியவர். அப்படிப்பட்ட ஒரு நாவல்தான் இந்த `வெந்து தணிந்தது காடு' நாவலும். தன் பண ஆசைக்காக ஒரு கிராமத்தையே தன் கட்ட..
₹261 ₹275
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பில்கேட்ஸ்களும் அம்பானிகளும் அதானிகளும் அடையும் வெற்றிகள் குறித்து ஆயிரம் புத்தகங்கள் அனைத்து மொழியிலும் உண்டு. சாமானியன் அவற்றைப் படித்து வியக்கலாம், திகைக்கலாம், பெருமூச்சு விடலாம். ஆனால் நம் வாழ்க்கைக்கு அப்பெரும் பணக்காரர்களின் வெற்றி வழிகள் உதவுமா என்றால், வாய்ப்பில்லை. நம் சூழலில், நம்மிடையே த..
₹266 ₹280
Publisher: ஐந்திணை வெளியீட்டகம்
வென்றாக வேண்டும் தமிழ்த் தேசியம்“தமிழீழத்தில் கைப்பேசிக் கோபுரங்கள் அமைக்க வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்தபோது, “இக்கோபுரங்களால் சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களின் இனப்பெருக்கத்திற்குச் சிக்கல் எழும் என்று கருத்து நிலவுகிறதே” எனத் தேசியத் தலைவர் பிரபாகரன் கேள்வி எழுப்பியபோது “இது தவிர்க்க முடியா..
₹95 ₹100