Publisher: கிழக்கு பதிப்பகம்
ஏன் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்னும் கேள்விக்கான எளிய விடை, உயிர்களைக் கொல்வதன்மூலம் எந்த வகையிலும் நீதியை நிலைநாட்டி விடமுடியாது என்பதுதான். எத்தனைப் பெரிய குற்றத்தை ஒருவர் இழைத்தாலும் அவரைக் கொல்வதன்மூலம் அந்தக் குற்றத்தைப் போக்கிவிடமுடியாது. தவிரவும், மரண தண்டனை இருந்தால் குற்றங்கள் குறைய..
₹166 ₹175
Publisher: இலக்கியச் சோலை
திருடனும், தவறான அருவறுப்பான பாதையில் செல்லக்கூடிய மனிதர்களும் இரவில்தான் தங்கள் வேலைகளை செய்கின்றனர். ஆனால், இப்போது அரசும் இரவில்தான் (திருட்டுத்தனமாக) செயல்படுகின்றது”
நாடாளுமன்ற தாக்குதலில் போலியாக குற்றம் சுமத்தி, சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட அஃப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, வ..
₹95 ₹100
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இப்போது ஐந்து நிமிடம் முன்னர் ஒரு குறுநாவலைப் படித்தேன். அட அடா.... என்ன ஒரு அற்புதமான அனுபவம். அசந்து விட்டேன். படித்துப் பாருங்கள். உங்களையும் உலுக்கக்கூடிய குறுநாவல். இந்தக் குறுநாவலை யாருமே நன்றாக இல்லை என்று சொல்ல மாட்டார்கள். அப்படியான கதை. எனக்கு ஜெகனை முப்பது ஆண்டுகளாகத் தெரியும்; லத்தீன் அம..
₹95 ₹100
..
₹238 ₹250
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
வாழ்க்கை குறித்த வேத தத்துவம்
வேத காலத்தில் கல்வி
வேத சமூகத்தில் பெண்களின் நிலை
வேத கால சதுர் வர்ண அமைப்பு
வேத காலத்தில் அரசாட்சி
வேத கால சமிதி மற்றும் சபா
வேத காலத்தில் படைகள்
வேத காலப் போர்களின் இலக்குகள்
ஜாதி அமைப்பும் தொழில் பிரிவுகளும்
வேதப் பொருளாதாரத்தின் செயல்திட்டம் மற்றும் எல்லைகள்.
உலகை வ..
₹684 ₹720
Publisher: விகடன் பிரசுரம்
‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த நாள் முதல் மறையும் நாள் வரை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளை வழங்குபவையே வேதங்கள். மனித வாழ்க்கை சார்ந்த விஷ..
₹200 ₹210