Publisher: அலைகள் வெளியீட்டகம்
ரிக்வேதம், யஜூர்வேதம் , சாம வேதம், அதர்வ வேதம் என வேதங்கள் நால்வகைப்படும். குடியேற்றக்கார்ர்களான பழைய ஆரியர்களின் நம்பிக்கைகள், மனோபாவங்கள் , சமுதாய நிலை, கற்பனைகள் போன்றவை இந்நூலிகளில் சிதறிக்கிடக்கின்றன. வேதங்கள் ''கடவுளால்' அருளப்பட்டதாக இந்துக்கள் கருதுகின்றனர். வேதங்களை மீண்டும் நிலைநிறுத்த மு..
₹86 ₹90
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
வேதபுரத்தார்க்குகி. ரா. வின் சுயசரிதைப்புது நாவல்..
₹190 ₹200
Publisher: Verso Pages
வேதபுரத்து நாயகிகள்புதுச்சேரி முற்காலத்தில் வேதபுரி என்று அழைக்கப்பட்டது இதன் பொருட்டே இந்நூலுக்கு “” வேதபுரத்து நாயகிகள் ‘’’” என்ற திருப்பெயரை சூட்டி அதற்கேற்றாற் போல் புதிச்சேரி வாழ் தாய்தெய்வங்களை வலம் வந்துருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு தெய்வத்திற்கும் அப்பெயர் வரக்காரணம் என்ன? கோயில்கள் உருவான..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
"இந்திரா பார்த்தசாரதியின் வேதபுரத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட படைப்பு என்றாலும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இது அமைந்துவிட்டது, வருத்தத்துக்குரிய தற்செயல்! இந்நாவலில் நா..
₹171 ₹180
Publisher: அங்குசம் பதிப்பகம்
வேதமும் விஞ்ஞானமும்மதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி.விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு இத்தகைய வீரமும், விவேகமும் நிறைந்..
₹105 ₹110
Publisher: கிழக்கு பதிப்பகம்
வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை, அலுவலகம் என்று காலத்தைக் காசாக்கும் அவசர இயந்திர வாழ்க்கையிலிருந்து சற்றே ஒதுங்கி ஓய்வெடுக்கத் தொடங்கும்போது மனம் ஆன்மிகத்தையும..
₹242 ₹255
Publisher: சந்தியா பதிப்பகம்
எஸ்ஸார்சியின் எளிய வசன கவிதையின் மூலம், வேத கால வாழ்க்கையைப் பற்றி சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் புரிந்துகொள்ள முடிகிறது...
₹285 ₹300