Publisher: வளரி | We Can Books
1973-ல் சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற நாவல்.
--
பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன.
கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும்,..
₹285 ₹300
Publisher: உயிர்மை பதிப்பகம்
மெலிஞ்சி முத்தனின் கனவுகள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்த வலியிலிருந்து உருவான புகலிட கலைஞனின் குரல். அவர் அலைக்கழிந்து திரிந்த வாழ்க்கையை, அதன் ரணங்களை, தன்னிடமிருந்து பறிபோன அடையாளத்தை அவர் கனவுகளின் வழியே எதிர்கொள்கிறார். கவிதையை போல படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய அற்புதமான உரைநடை அவருடையது. கனவுகள..
₹38 ₹40
Publisher: ஜீவா படைப்பகம்
வேர் பிடித்த விளை நிலங்கள் - ஜோ டி குருஸ்:தென்கிழக்குக் கடலில் திமிறித் திரியும் திமிங்கலங்களுக்கும், சுறாக்களுக்கும் மத்தியில் நீச்சலடித்திருக்கிறேன். கிஞ்சித்தும் பயந்ததாக ஞாபகம் இல்லை.அங்கே ஓங்கல்களும் இருந்தன என்னை ஆதரிக்க.. அரவணைக்க.. அன்பு பாராட்ட... சுழற்றியடித்த சூறாவளியிலும் என் வேர்கள் அச..
₹228 ₹240
Publisher: வம்சி பதிப்பகம்
மண்ணின் மணங்களை வீசும் மிகச்சிறந்த கதைகள் இந்நூலில் உள்ளன. மக்களின் பேச்சு மொழியில் இயல்பாக உள்ளது. இக்கதைகளைப் படிக்கையில் உங்கள் ஊரில், உங்கள் தெருவில், நீங்கள் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள் உங்கள் நினைவில் வந்து செல்வார். ஏன் உங்களையே கூட இக்கதைகள் பிரதிபலிக்கும்...
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளாரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹428 ₹450
Publisher: இலக்கியச் சோலை
உலகில் இதுவரை நிகழ்த்தப்பட்ட குற்றங்களிலேயே மிக மோசமான குற்றம் எது?
ஆஃப்ரிக்க கறுப்பர்களை, அமெரிக்காவுக்கு கடத்தி வந்து அவர்களை அடிமைகளாக்கியதுதான், உலகின் மிக மோசமான குற்றம் என்கிறார் மால்கம் ஙீ.
வல்லரசாக இன்று ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க தேசத்தை நிர்மானித்தது ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட..
₹295 ₹310