Publisher: மணல் வீடு பதிப்பகம்
எறவானம்ஆத்தாகிட்ட சொன்னா அடி வுழுமோ அக்காக்காரி நெஞ்சில மிதிப்பாளோ நெனஞ்சி தொலையிது ஒத்த பாவாட இந்த நேரத்துலயும் நெனவுல வரறான் புட்டடிக்கிற மொற மாமன் அஞ்சாந் நாளோ ஏழாந் நாளோ எப்ப வச்சாலும் எரும கன்னுகுட்டிதான் தொண மொத சேதி போயிடிச்சி பச்ச ஒல மறவாச்சி ஆத்தா நெனவெல்லாம் அண்ணன்மகன் செலவு மேல அப்பன் நெ..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
தலைவர் கலைஞரின் இறுதி நாட்கள் குறித்து எழுதிய சில கவிதைகளின் குறுந்தொகுப்பு இது.... தலைவரின் இறுதி ஊர்வலத்தின்போது பல தொலைகாட்சிகளில் இலட்சோப இலட்சம் மக்கள் இக்கவிதைகளை கண்ணீருடன் கேட்டார்கள்... அடுத்து வந்த நாட்களில் நான் செல்லுமிடமெல்லாம் மனம் பதைக்க என்னை அணைத்துக்கொண்டு இக்கவிதைகள் பற்றி என்னிடம..
₹29 ₹30