Publisher: காலச்சுவடு பதிப்பகம்
செல்லாயிபுரம். காளைக்கும் மனிதனுக்கும் இடையில் ஆக்ரோஷமான போட்டி அரங்கேறும் களம். அந்த ஊர் ஜமீன்தாரின் காளையான காரியை இதுவரை யாரும் அடக்கியதில்லை. காரி என்றாலே ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலே அதிரும். அந்தக் காளையை எதிர்கொள்ள வந்தவன்தான் பிச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் தகப்பன் தொடங்கி முடிக்கா..
₹261 ₹275
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
விண்வெளியுடன் மனிதன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டால் சடாரென்று உலகம் இருண்ட யுகத்துக்குள் விழுந்து விடும்! இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இன்று நாம் வாழும் இந்த இனிமையான வாழ்க்கையின் பின்னணிக் கலைஞர்கள் யாரென்று நினைத்தீர்கள்? விண்வெளி விஞ்ஞானிகள்தான்.
நமது வாழ்வின் சின்னச் சின்னச் செயற்பாடுகளில் க..
₹152 ₹160
..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வாஸந்தியின் கதைக்களம் பரந்துபட்டு உள்ளது. கிராமம், நகரம் என்று மாறுபடுகிறது. பெண்கள், ஆண்கள் அவர்களில் பலதரப்பட்ட வயதினர், உத்தியோகஸ்தர்கள், பல தொழில் புரிவோர் வருகிறார்கள். அதைச் சார்ந்த பேச்சு, வாழ்க்கை இருக்கிறது. ஆனால் அதற்குள்ளே அடங்காத இன்னொரு வாழ்க்கை கதையின் மையமாக வந்து கதைக்கு அர்த்தமும் அ..
₹276 ₹290
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் இலக்கிய வகைமையில் மடைமாற்றத்தை ஏற்படுத்தியவை பக்தி இலக்கியங்கள். குறிப்பாக ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்த பாசுரங்கள். இவை மரபுவழிப்பட்ட தமிழ் இலக்கிய வகைமையின் மூலக்கூறுகளோடு ஊடாடிப் புத்திலக்கிய வகைகளை உருவாக்கின.
இந்நூல், யாரும் எளிதில் அணுகத் தயங்குகின்ற வைணவ இலக்கிய வகைகளின் தோற்றம், வளர..
₹371 ₹390
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியனின் புனைகதைகளின் தொகுப்பு இது. காட்சிகளைப் படம்பிடிப்பதில் வெளிப்படும் துல்லியமும் நேர்த்தியும் அழகுணர்ச்சியும் மனங்களைப் படம்பிடிக்கும்போதும் வெளிப்படுவதை இந்தக் கதைகளில் உணரலாம். பல விதமான மனிதர்கள் பல விதமான இயல்புகள், எண்ணங்கள், வேதனைகள், பரவசங்கள் ஆகி..
₹190 ₹200