Publisher: நர்மதா பதிப்பகம்
ஒரு ஜாதகன் இவ்வுலகில் இந்தப் பூமியில் பிறப்பை எடுத்து விட்டால்; அவனோடு கூடவே ஜாதகமும் நாளும் - நக்ஷத்ரமும் - ராசியும் சேர்ந்து வருவது யாவரும் அறிந்த ஒன்றாகும். இது அவரவர் வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிதான்.மேலும் 12 இடங்களில் 1. உடல் ஸ்தானம், 2. தனஸ்தானம், 3. ஸஹோதரம், 4. ஸுகம், 5. பிள்ளை, 6. ..
₹86 ₹90
Publisher: நர்மதா பதிப்பகம்
நம்மிடம் மிகவும் பிரியமாக இருந்த ஒருவரை இழந்துவிட்ட துக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி? அன்பு செய்தாலும், அதைப் பிரியும்போது துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசி இல்லை. இதற்கு என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நாம் "அன்பு" செலுத்திய பொருள் நம்மைவிட்டு என்றும் ..
₹57 ₹60
Publisher: விகடன் பிரசுரம்
ஸ்ரீ நாகநாத சுவாமியின் ஊழியன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட தெய்வீகப் பணியாளர் ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள். ஓரிடத்தில் தங்காமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்த மகான் இவர். நான் மறைந்தாலும் என்னை நம்பியிருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும், நம்பிக்கை வரும் பொருட்டு உதவ..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்து மதத்தில் உள்ள ஆழமான கருத்துக்களை எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பிரமாண்ட நூல் உருவாக்கப்பட்டது. ஆர்வம், நிதானம், பொறுமை போன்றவைகள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற நூல்களை படித்து அவற்றில் உள்ள கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ள இயலும். அளவற்ற நிலையில் உ..
₹903 ₹950
Publisher: நர்மதா பதிப்பகம்
ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் செர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து விளங்கும் திருக்குறள், அரநெறிச் சாரப் பாடல்களும் படங்களும்...
₹228 ₹240
Publisher: விகடன் பிரசுரம்
ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியர் போன்ற அவதார புருஷர்கள் தேசம் முழுவதும் நீண்ட நெடிய பயணம் மேற்கொண்டு இந்து மதத்தை தழைக்கச் செய்தவர்கள். மக்களிடையே இறை உணர்வைப் புகட்டி, பக்தி மேலோங்கச் செய்தவர்கள். இந்த மகான்களின் பாதம் பட்ட பூமியில் பயணிக்கவும், அவர்கள் பிறந்த மண்ணுக்குச் சென்றும், அவர்கள் நிற..
₹52 ₹55
Publisher: நர்மதா பதிப்பகம்
ஓங்கார ரூபன் உயரிய நிலையான் - முழு முதற்கடவுள் மூஷிக வாகனன். இம்மஹானுபாவனான ஸ்ரீவல்ல கணபதி வேண்டுவனவெல்லாம் தருபவன். வேறு எவருமே தர முடியாததையும் விசேஷ நாயகனே ஒருவனே தரவல்லவன். எல்லா வகைத் தடைகளையும் - வினைகளையும் - தோஷங்களையும் வேரறுத்திடுவான். விரும்பியன தருவான் என்பதால், எல்லோரும் பயன் பெற்று இன்..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த ப்ரஹ்ம சக்தியாலான இந்த வடிவ மாறுபாட்டை "ச்வேதாச்வதர உபநிஷத்" வேறு விதமாக அதாவது - இளஞ்சிவப்பு வெளுப்பு - கறுப்பு என்று வர்ணத்தில் குறிப்பிடுகின்றது. இதிலிருந்து மூவகைப் பண்புகளும் தெளிவாகின்றது. இதையே - 'துர்க்காஸப்தசதீ' முதல்கதை - நடுக்கதை - உயர்கதை என்று பிரித்துக் காட்டுகிறது இவர்களது வரலாற்..
₹143 ₹150
Publisher: நர்மதா பதிப்பகம்
இராமாயணமும் மகாபாரதமும் தெய்வங்களின் கதையைச் சொல்கின்றன. அத்தெய்வங்களின் அடியார்களைப் பற்றி சொல்லும் வரலாற்றுத் தொகுப்புத்தான் இந்நூல். அந்நாளில், இந்நூல் இல்லாத இல்லமே கிடையாது. அதற்குக் காரணம், இந்நூலை பக்தி சிரத்தையுடன் படிக்கப்படும் இல்லத்தில் பகவான் விஜயம் செய்து பக்தர்களுக்குப் பேரருள் புரிவார..
₹380 ₹400