Publisher: சீர்மை நூல்வெளி
ஹவாஸின் என்பது மக்காவில் குறைஷிகளுக்கு அடுத்ததாக பெரும் பலம் பெற்றிருந்த கோத்திரம். முஸ்லிம்களால் மக்கா வெற்றி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து குறைஷிகள் இறைத்தூதருக்குப் பணிந்துவிட்ட நிலையில், ஹவாஸின்கள் தன்னிகரற்றவர்களாக மாறினர்.
மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழையத் தொடங்கியிருந்த அவ்வேளையில், எத..
₹86 ₹90
Publisher: கிழக்கு பதிப்பகம்
சூஃபித்துவம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அது உலகம் முழுவதற்குமானது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று தொடங்கி அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையும் அணைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உள்ளது. அதனால்தான் மேற்குலக நாடுகளும் அறிந்துகொள்ளும் வண்ணம் சூஃபித்துவத்தை அங..
₹105 ₹110
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஹாஜி முரத்ரஷ்யப் படைப்பிலக்கிய மேதையான லியோ டால்ஸ்டாய் எழுதிய சிறிய அகலப்புனைக்கதை “ ஷாஜி முராத் “ ஆகும். 1896 -க்கும் 1904- க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இக்குறுநவீனம், அவருடைய மரணத்துக்குப் பின்னரே வெளியிடப்பட்டது. இதுவே டால்ஸ்டாயின் இறுதிப்படைப்பாகும் ஹாஜி முராத் பெயருடைய , “ அவார் “ இனப்..
₹171 ₹180
Publisher: பாரதி புத்தகாலயம்
இக்கதைகளில் அன்னப்பறவை, தவளை, வாத்து, எலிகள், நீர்வாழிகள், பூக்கள், நிழல்கள் என பல்வேறு ஜீவராசிகளும் உயிர்த்தெழுந்து மனிதர்களைப்போலவே பேசுகின்றன, சிந்திக்கின்றன, செயலாற்றுகின்றன. உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகின்றன. நற்செயல்களைப் புரியும் தேவதைகளும், தீயச்செயல்களைச் செய்யும் சூனியக்காரக் கிழவிகளும் ..
₹285 ₹300
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
Dr. ஜஸ்டிஸ் S. மகராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் இதுவும் ஒன்று. இடது பக்கம் ஆங்கில மூலமும் வலது பக்கம் அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இருக்கும் இப்புத்தகம், மாணவர்களுக்கும் ஆங்கில மூலத்தோடு ஷேக்ஸ்பியரை தமிழில் புரிந்து கொள்ள விரும்புவோருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்..
₹428 ₹450
ஹாரி பாட்டரின் சாகசங்கள் இப்புத்தகத்தில் இன்னும் சுவாரசியமாகத் தொடர்கின்றன. அவன் விடுமுறை முடிந்து மீண்டும் ஹாக்வார்த்சுக்குப் படிக்கச் செல்லக்கூடாது என்றும், அப்படி அவன் அதை மீறிச் சென்றால் பெரும் விபரீதங்கள் விளையும் என்றும் ஒரு வினோத பிராணி 'டாபி' அவனை எச்சரிக்கிறது. அதை அலட்ச்சியம் செய்துவிட்டு ..
₹333 ₹350
இங்கிலாந்தில் பிறந்த ஜே.கே. ரௌலிங்குக்கு அடுத்த ஆண்டுதான் ஐம்பது வயது நிறைவடைகிறது. அதற்குள் இவரது சொத்து மதிப்பு இங்கிலாந்து ராணியின் சொத்து மதிப்பைவிடவும் அதிகமாகிவிட்டது என்கிறார்கள். கணவன், மூன்று குழந்தைகளோடு எடின்பர்க் நகரில் வசிக்கும் ரௌலிங் சம்பாதித்த சொத்து அவ்வளவும் எழுதிச் சம்பாதித்தது என..
₹284 ₹299
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரோலிங்வாழ்க்கையில் ஒரு லடசியம்.. கனவு.. அதை அடைய வேண்டும் என்ற இடைவிடாத தாகம் ஆகியவை இருந்தால் யாரும் எதையும் சாதிக்க முடியும் என்பதைத்தான் இந்தப் புத்தகம் நமக்கு காட்டுகிறது.புத்தக விற்பனையில் சாதனைப் படைத்த நூல் ஆகும்.இந்த கதைதான் திரைப்படமாகவும் வெளிவந்தது.தன் திறமையை..
₹38 ₹40
Publisher: கிழக்கு பதிப்பகம்
மாரடைப்பை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியுமா? ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் பைபாஸ் அறுவைச் சிகிச்சையால் உயிருக்கு ஆபத்து வருமா? அறுவைச் சிகிச்சையை யாருக்கு செய்யலாம்? யாருக்கெல்லாம் செய்யக் கூடாது? ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரிக்குப் பிறகு மீண்டும் மாரடைப்பு வருமா? ஏழை மக்கள் இலவசமாக பை..
₹190 ₹200