Publisher: கிழக்கு பதிப்பகம்
‘அனிதா - இளம் மனைவி’ குமுதம் இதழில் சுஜாதா எழுதிய இரண்டாவது தொடர்கதை. முதல் கதையான நைலான் கயிறு போலவே மிகுந்த பாராட்டுகளை பெற்று வாசகர்களால் மிக விரும்பிப் படிக்கப்பட்ட வசீகரக் கதை. ஒரு பெரும் பணக்காரரின் இளம் வயது மனைவியைச் சுற்றி நடக்கும் இனம் புரியாத திகிலூட்டும் சம்பவங்களின் தொடர்ச்சி, லாயர் கணே..
₹200 ₹210
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஓர் அமெரிக்க மாப்பிள்ளை, உள்ளன்போடு நேசிக்கும் அம்மாஞ்சி முறைப் பையன், பரந்த வானத்தின் கீழிருக்கும் எதையும் விலை பேசும் பெரும் பணக்கார இளைய தொழிலதிபன், வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ அழைக்கும் ஒரு சங்கீத இளைஞன் என நாலா திக்கிலும் தன் மீது வலை பின்னும் காதல்களால் திகைத்துத் திணறி திக்குமுக்காடி போகும் ஓர..
₹352 ₹370
Publisher: கிழக்கு பதிப்பகம்
அம்பானியின் இளைய மகன் என்ற அந்தஸ்துடன் வர்த்தக உலகத்துள்குள் பிரகாசமாக நுழைத்தார் அனில். ஆனால் அதுவே சுமையாக மாறியதும் சுணங்கிப் போய் உட்கார்ந்துவிட்டார். மீண்டு எழுந்தது எப்படி?..
₹76 ₹80
Publisher: வம்சி பதிப்பகம்
வடகிழக்கே பிரம்மபுத்திரா நதியின் போக்கில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறது அனுபவங்களின் நிழல் பாதை. ரங்கையா முருகனும் ஹரி சரவணனும் இந்நூலை எழுதியுள்ளார்கள். அங்குள்ள மக்களின் ஆடை, அணிகலன், கலைவடிவங்கள் என்று பல விஷயங்களும் பதிவாகியுள்ளன. இயற்கையுடன் இணைந்து வாழும..
₹333 ₹350
Publisher: தமிழினி வெளியீடு
இந்தியா கண்ட மாபெரும் தத்துவ ஆன்மீக ஞானியரில் நாராயண குருவுக்கு முக்கியமான இடம் உண்டு. அவரை நேரில் சந்தித்த காந்தி தன் ஆன்மீக ஐயங்களையெல்லாம் அகற்றிய மகான் என்று குறிப்பிட்டார். அவரை சந்தித்த பின் தாகூர் அவரை ஒரு பரமஹம்சர் என்றார். கேரளவரலாற்றில் எல்லா துரையிலும் நாராயண குருவின் மாணவர்களே முக்கியமான..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
அரிதான மானிடப் பிறவி பெற்றால் மட்டும் போதாது, வளமாக வாழவும் வேண்டும், அப்படி வளமாக மகிழ்வுடன் வாழ, நல்ல பல வழிகளையும் சொல்கிறார் ஆசிரியர். மனித குல மேம்பாட்டிற்காகப் படைக்கப்பட்டுள்ள இந்நூல் அனைவராலும் பாராட்டுதற்குரியது. இந்நூல் அறிவுப் பசிக்கு உணவாகும், மனநோய்க்கு மருந்தாகும், இந்நாட்டிலும், எந்நா..
₹57 ₹60