Menu
Your Cart

Special Offers

அன்று வேறு கிழமை
-5 %
இலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வு நிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலும் பிரதிபலிக்கும். கவிஞன் கையாளும் வடிவம் அவன் கருதும் மையப் பொருளையும் பாதிக்கும். அதற்குப் பொருந்தும் மிகச் சரியான உதாரணங்களில் ஒன்றாக ஞானக்கூத்தன..
₹143 ₹150
அன்றே கொல்லும் அரசுகள்
-5 %
இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சூழல் பிரச்சனைகளை அரசியல் கண்ணோட்டத்தில் மற்றும் சமூக கண்ணோட்டத்தில் எளிய மக்களின் பால் நின்று பேச முயற்சிக்கும் கட்டுரைகள்...
₹119 ₹125
அன்லிமிட்டெட் காலம்
-5 %
இந்த காலத்தின் சுமையைத் தோளிலும், எதிர்காலத்தின் பொறுப்பை நெஞ்சிலும் ஏற்றுக் கொண்டு காட்டாறெனக் கடக்கிறது நடப்புக் காலம். ஒன்று கண்ணில் பட்டவுடனே இன்னொன்று அதன் அருகில் வந்து, பி ன்அதுவும் காணாமல் போய் இன்னொன்று வருகிறது. இந்தச் சமகாலத்தை எழுத வேண்டுமெனில் காலத்தின் முன்னும் பின்னும் சென்று வரவேண்டு..
₹209 ₹220
அபத்தங்களின் உச்சியில் நிகழும் துயிலாட்டம்
-5 %
கண்முன்னே எத்தனையோ வன்மங்கள் நிகழ்கின்றன. கண்ணவிந்துதான் வாழ்ந்து வருகிறோம். காலங்காலமாய் ஆட்டம் போடும் அதிகாரத் தத்துப்பிள்ளைகளின் கொட்டம் அடங்கவில்லை. இந்த நொடியில் கூட அதிகாரத்திலுள்ள யாரோ ஒருவன் கையூட்டு பெறலாம்.. ஒரு பாலியல் வன்கொடுமை நிகழலாம். ஓர் ஆணவக்கொலை அரங்கேறலாம். பாதகம் செய்பவரைக் கண்டா..
₹152 ₹160
அபத்தச் சுவர்கள் | Youthful Writings
-5 %
ஆல்பர்ட் காம்யுவின் இளமை பொங்கும் எழுத்துகளின் இந்தத் தொகுப்பு அவரது எதிர்காலப் படைப்புகளுக்கு ஒரு முன்னோடியாக இருப்பதைக் காணலாம். காம்யு தனக்கென்று ஒரு தனிக் குரலை நிலைநிறுத்த மேற்கொண்ட தீவிர, இரகசிய  முயற்சியைக் காட்டுகிறது. தனது வாழ்நாள் முழுவதும் இந்த ஆர்வத்தைக் கைவிடாது காண்பித்து வந்துள்ளார். ..
₹190 ₹200
அபத்தமானவனின் கனவு அபத்தமானவனின் கனவு
-5 %
இத்தொகுப்பின் சிறுகதைகள், உலகின் பல்வேறு புள்ளிகளில் இருந்து வரையப்பட்ட மானுடக் கோலம் எப்படி அனைவருக்கும் நெருக்கமாக இருக்கின்றன என்ற திகைப்பைத் தன்னகத்தே தக்கவைத்திருக்கின்றன. முக்கியமான நாவலாசிரியர்களின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன...
₹143 ₹150
அபராஜிதன்
-5 %
இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருக்கவில்லை. போர் உச்சம் பெற்று நாளாந்தம் படையினரின் சடலங்கள் சவப்பெட்டிகளில் வீடுகளுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் ‘பிரபாகரனும் நேசிக்கப்பட வேண்டியவர்’ என்று சிங்களவர்களுக்கு அன்பாக எடுத்துரைக்கும் இந்த நாவலை அந்தச் சமயத்தில் எழுதுவதற..
₹428 ₹450
Showing 3025 to 3036 of 27856 (2322 Pages)