Publisher: பூவுலகின் நண்பர்கள்
இங்கு வரும் ஒவ்வொருவரும் நீங்கள் வாழும் பகுதிக்குச் சென்று எங்களுடைய விருப்பத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். என்ற அன்பன கோரிக்கையை ஹிரோஷிமா நகரம் அங்கு வரும் ஒவ்வொருவரிடமும் முன் வைக்கிறது அழுகை இல்லை, கொந்தளிப்பு இல்லை, வெற்று முழக்கங்கள் இல்லை வேண்டுகோள் இருக்கிறது அது அன்பாலும் நேசத்தாலும்..
₹38 ₹40
Publisher: குட்டி ஆகாயம்
இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் அவருக்குப் பிடித்தமானவையாக இருந்தன. பின்னர், அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்த அவர் சிறார் புத்தகங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார்.
இதழியல் பணியின் ஒரு பகுதியாக “ஒட்டாவா ஜர்னல்” இதழ் சார்பில் போரால..
₹67 ₹70
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
அமைப்பாய்த் திரள்வோம்(கருத்தியலும் நடைமுறையும்) - தொல்.திருமாவளவன் :இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவும் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் தோழர்.திருமாவளவனே ஆவார். ஏனெனில், சிக்கலான ஒரு தத்துவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு அதில் முழுத்தகவு பெற்று, தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இயக்கவியலை இம்மிளவு..
₹309 ₹325
Publisher: அடையாளம் பதிப்பகம்
அமைப்பியலும் அதன் பிறகும் என்னும் இந்நூல் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற பெயரில் 1982இல் வெளிவந்தது. அப்போது இத்துறையில் வெளிவந்த முதல் நூலாக அது அமைந்தது. இந்நூலால் உந்துதல் பெற்று தமிழ் அறிவுலகம் பல வாத விவ்வாதங்களைக் கிளப்பியது. இது தொடர்பான நூல்களும் வெளிவந்தன. சிந்தனைப் போக்கில் மாற்றங்களும் ஏற்பட்டன. மா..
₹333 ₹350
Publisher: மோக்லி பதிப்பகம்
காலனி ஆதிக்கத்தின் பர்மா தான் கதையின் பெரும்பாதிக் கதைக்களம். ஜாதி, மதம், மொழிகளைக் கடந்த உறவுகள் பர்மாவில் மலர்ந்திருக்கின்றன. இந்தியாவில் குடிசைகளில், மனித இனத்தில் சேர்த்துக்கொள்ளப்படாது சுரண்டப்பட்டவர்கள் பர்மாவில் மற்றவர்களுடன் மாமன், மச்சான் என்று பழகுகிறார்கள். மற்ற மதத்தினரைக் காபிர் என்று ..
₹333 ₹350