Menu
Your Cart

Essay | கட்டுரை

நத்தையின் பாதை
-5 %
இலக்கியம் விந்தையானதொரு கலை. முதன்மையாக கலையென நிலைகொள்கிறது. எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை. ஆனால் இலக்கியமென்னும் கலை அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட. ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது. ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது. பிற கலை..
₹95 ₹100
நந்திக்கடல் பேசுகிறது
-5 % Out Of Stock
நந்திக்கடல் பேசுகிறது பின் போர்க்காலமும் களப்பதிவுகளும்..
₹143 ₹150
நபிகள் நாயகம் - சில முக்கியக் குறிப்புகள்
-5 %
இஸ்லாம் குறித்து எழுதும் நிபுணர்களில் ஜியாவுதீன் ஸர்தாரும் ஓருவர். இறைத்தூதராக மட்டும் பாராமல் ஒரு மனிதராகவும் முகம்மதை இந்த நூலில் காண விழைகிறார் ஜியாவுதீன். இதற்காக ஆதாரமான மூல நூல்களை அணுகியும், இஸ்லாத்திற்கு முந்தைய மக்காவைப் பற்றிய புதிய ஆராய்ச்சியைச் சேர்த்தும், இதுவரை பெரும்பாலும் புறக்கணிக்க..
₹190 ₹200
நமக்கான சினிமா
-5 %
“மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு காகிதமும் பென்சிலும் எப்படி எளிதாகக் கிடைக்கிறதோ; அது போல சினிமா என்று சாத்தியமாகிறதோ அந்த நாளில் தான் அது சாமன்ய மனிதனின் கலை வடிவமாக அங்கீகரிக்கப்படும்’ பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் ழான் காக்தூ..
₹76 ₹80
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
-5 %
ஜாதி மகாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மகாநாடுகளிலும் பெரியார்..
₹285 ₹300
நமது ஊர் நமது பொறுப்பு
-5 %
மக்களைப் பொறுப்பேற்க வைத்தால் மட்டுமே எந்த முன்னேற்றத்தையும் சமூகத்தில் கொண்டுவர முடியும்’ என்கிறது பங்கேற்புக் கோட்பாடு. இந்தியா விடுதலை அடைந்தவுடன் அறிமுகமான சமூக மேம்பாட்டு (கம்யூனிட்டி டெவலப்மெண்ட்) திட்டம் முதல், மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால..
₹209 ₹220
Showing 3229 to 3240 of 5031 (420 Pages)