Publisher: திருவரசு புத்தக நிலையம்
திருக்குறளில் பொதிந்துள்ள கருத்தை பிஞ்சு மனதில் விதைக்க , படங்களுடன் கதைகளை கொண்டு அழகிய முறையில் எடுத்து சொல்லும் - அரியதும் பெரியதும் ..
₹0 ₹0
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அரிவாள் ஜீவிதம்கேரளத்து வயநாட்டில் வசிக்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் மரபணுக்களில் மரணத்தின் முத்திரை பதித்த அரிவாள் நோயையும் அங்குள்ள மனிதர்களையும் இந்த நாவல் அனுபவப்படுத்துகிறது. ரத்தத்தில் தாண்டவமாடும் நோய் வேதனையைத் தடுக்க முடியாமல் துடிக்கும் பழங்குடி சமூகமும் அவர்களின் துயரங்களைச் சுரண்டும் ந..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
கடந்த கால பால்யநதியின் நினைவுகளின் ஆழத்திலிருந்து புறப்பட்டுவந்து நிகழோடு முடிச்சிட்டுக் கொள்ளும் அதே சமயம் கருப்பட்டிப் பனையோலை பெட்டியோடும் வெற்றிலைப் பாக்குக்கறைகளோடும் சில்லறைகள் குலுங்கும் சுருக்குப் பையோடும் சுங்கடிச் சேலைகட்டி பிச்சிப்பூச்சூடி மரத்துணுக்கு மாலைகள் அணிந்து நம் தொன்ம மரப..
₹133 ₹140
Publisher: எதிர் வெளியீடு
நிகழ்ந்தே ஆகவேண்டும் என என்னை சுண்டிய கதைகளை மட்டுமே இங்கே படைத்திருக்கிறேன். தனது கம்பீரம் அறியா யானைக்குட்டி ஒன்று குட்டை ஒன்றில் புரண்டு விளையாடும் விளையாட்டைத்தான் இங்கே நிகழ்த்தி இருக்கிறேன். இந்தக் கதைகளின் முடிவில் இலக்கியக் கரையில் நின்று உண்மைகளை வேடிக்கைப் பார்க்கும் ஒரு முதியவளாய் முதிர்ந..
₹190 ₹200
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
செங்கேணி ஒருவாரம் தங்கினாள். பழகப்பழக அவளுடம்பின் ஆண் தடயங்கள் அறவே மறைந்துப்போயின. மனிதவுடம்பு தசை, நரம்பு, எலும்பு, குருதி இவற்றால் மட்டுமன்று, அது மொழி என்னும் சமூகக் கூட்டு அறிவாலுமானது. செங்கேணியின் மார்பில் கைப்பிடிக்குள் அடங்கும் ஆண் காம்பு அரும்பிய முலைகள் புடைத்திருந்தன; அவை மொழியாலானவை. ஆம..
₹152 ₹160