Publisher: நர்மதா பதிப்பகம்
பதட்டமும், பரபரப்பும் நிறைந்த இன்றைய கால கட்டத்தில் மனிதன் அகத்தை நோக்கி ஆய்வு செய்வதற்கோ, ஆன்மாவை அறிந்து கொள்வதற்கோ அறவே வாய்ப்பில்லாமல் இருக்கிறது, இருப்பினும் மனிதன் மனது வைத்தால் அவனால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. இதற்கான தெளிவையும், துணிவையும், தன்னம்பிக்கையும் இந்ந ..
₹67 ₹70
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
ஹிந்து தர்மம் பெரிய கடலைப் போன்றது. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தை ஒத்தது. இன்றைய தலைமுறையினர் ஹிந்து தர்மத்தை ‘அதுவும் ஒரு மதம்’ என்ற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறார்கள். காரணம், ஹிந்து மதத்தின் ஆழமான கருத்துகளை யாரும் அவர்களுக்குச் சொல்லித் தரவில்லை. ஹிந்து மதத்தின் புராணங்கள், வே..
₹162 ₹170
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்த நூல் M.L படிப்பிற்காக ஆய்ந்து சேகரித்த குறிப்புகளைக் கொண்டு வெளியாகியுள்ளது. இது ஓர் ஆய்வு நூலாகும். இந்த நூலை சட்டம் சம்பந்தப்பட்ட அனைவரும் பொது மக்களும் படித்து பயனடைய வேண்டும் இந்நூலின் நோக்கம்..
₹228 ₹240
Publisher: வம்சி பதிப்பகம்
'அறக்கயிறு’ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான்
தொடங்குகிறது. மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த, படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது இப்புத்தகம்.
– பேரா. சாலமன் பாப்பையா..
₹143 ₹150
Publisher: ஆகுதி பதிப்பகம்
இந்நூலில் சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் பெண்ணியம் தொடர்பான சிந்தனைகள், கலைகள் மற்றும் இலக்கியங்களில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன...
₹133 ₹140
Publisher: பாரதி புத்தகாலயம்
தமிழ்நாடு முழுவதும் கோயில், மடம், அறக்கட்டளைகள், வக்ஃபு வாரியம், தேவாலயங்கள் உள்ளிட்டவற்றிற்கான இடங்களில் அடிமனைகளில் வீடுகட்டி குடியிருப்பவர்கள். நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள். சிறுகடை வைத்திருப்போர் என பல ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் காலங்காலமாக அந்த இடங்களைப் பயன்படுத்தி வருபவர..
₹95 ₹100