Menu
Your Cart

Essay | கட்டுரை

பண்டைக்கால இந்தியா பண்டைக்கால இந்தியா
-5 %
தோழர் எஸ்.ஏ. டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத் தைப்போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்தியச் சமூகத்தின் தொடக்ககால வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹214 ₹225
பண்டைக்கால இந்தியா
-5 %
பண்டைக்கால இந்தியாதோழர் எஸ்.ஏ.டாங்கே இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக வாழ்ந்தவர். மார்க்சியத்தைப் போல இந்தியத் தத்துவங்களிலும் ஆழ்ந்த பயிற்சி கொண்டவர். இந்நூல் இந்திய சமூகத்தின் தொடக்கநிலை வர்க்க வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் ஆராய்கிறது...
₹271 ₹285
பண்டைக்கால இந்தியா
-5 %
பண்டைக்கால இந்தியாஅநியாய ஆட்சிகளுக்குத் துதிபாடும் அரைகுறை வரலாற்று ஆசிரியர்களால் உண்மையான வரலாறு சிதைந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் ‘பண்டைக்கால இந்தியா’ என்னும் இந்நூலின் ஆசிரியர் வரலாற்றாய்வாளர் எஸ்.ஏ.டாங்கே அவர்கள் இடதுசாரி சிந்தனையுடன் ஆணித்தரமான வரலாற்றை வரைந்து தந்திருக்கிறார். இந்திய வரலாற்ற..
₹190 ₹200
பண்டைக்கால இந்தியா
-5 %
பண்டைக்கால இந்தியாவில் இந்து சமயம், ஜைனம், பௌத்தம் ஆகிய சமயங்கள் பிறந்தன. நமது முன்னோர்கள் ஒற்றுமையைக் கட்டிக்காக்க அரும்பாடு பட்டனர். நாட்டின் மொழி மற்றும் கலாச்சார ஒற்றுமையைக் கட்டி வளர்க்க பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய வரலாறு குறித்த ஆங்கிலேயக் கண்ணோட்டங்கள் இழிவுபடுத்துவதாகவே இருந்தன...
₹261 ₹275
பண்டைக்கால இந்தியா (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
-5 %
இந்தியாவின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், இந்த நூலை எஸ்.ஏ.டாங்கே எழுதியுள்ளார். 1942-43ல் புனே எரவாடா சிறையில் இருந்தபோது எழுதத் துவங்கியதாகக்குறிப்பிடுகின்றார். வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்தரத் தக்க நூல். ஆதிமனிதன் பற்றி அறிந்து கொள்ளவும், அவன் எவ்வாறு நாகரிகம் ..
₹523 ₹550
பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
-5 %
ஆரியச் சூழ்ச்சியாலும் ஆரிய வருகைக்குப் பிற்பட்ட மூவேந்தரின் பேதைமையாலும், பல்வகைப்பட்ட கொண்டான்மாரின் (வையாபுரிகளின்) காட்டிக் கொடுப்பாலும், தமிழ் நாகரிகம் மேனாட்டார்க்குத் தெரிந்த அளவுகூடத் தமிழர்க்குத் தெரியாது மறையுண்டு கிடக்கின்றது. இவ்விரங்கத் தக்க நிலைமை தமிழரின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்..
₹209 ₹220
பண்டைய இந்தியா: பண்பாடும் நாகரிகமும்
-5 %
டி.டி.கோசாம்பி, உண்மையில் ஒரு கணிதப் பேராசிரியராக வாழ்வைத் தொடங்கியவர். பிறகு, கணிதத்துறை மட்டுமல்லாமல் இதர கலை-அறிவியல் துறைகளிலும் மேன்மையுற்றார். சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் தலைசிறந்த மொழியியல் அறிஞராகவும் திகழ்ந்தவர். அகழ்வாராய்ச்சியில் நிபுணர். கார்லே மடாலய..
₹556 ₹585
Showing 3577 to 3588 of 5031 (420 Pages)