Publisher: ஜெய்வின் பதிப்பகம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள். ஏனெனில், ஒரு குழந்தை குற்றமுறு மனநிலையை கொண்டிருக்கவில்லை. ஆதலால், நல்லது எது, கெட்டது எது என்று அவர்கள் செய்கின்ற செயல்களின் விளைவு பற்றியும் குழந்தைகளுக்கு தெரியாது. எனவே, குழந்தைகளின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கி, அவர்களை தண்டனைக்குள்ளாக்க முடி..
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
தகவல்பெறும் உரிமைச் சட்டம் : இந்நூல் 160 பக்கங்களில், எழுபது ரூபாய் மலிவு விலையில் மிக உபயோகமான, எப்படி விண்ணப்பிப்பது, யாரிடம் மனுச் செய்வது, எத்தனை நாட்களில் தகவல் தரவேண்டும், அப்படி பதிலளிக்காவிட்டால் மேல் முறையீடு எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது. மத்திய, மாநில ஆணையங்களின் அதிகார வரம்பு..
₹105 ₹110
Publisher: நர்மதா பதிப்பகம்
காவல்துறை, நீதித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறை சந்தேகங்களுக்கும் கேள்வி - பதில் வடிவத்தில், எளிய தமிழில், ஒரு வழிகாட்டி! படித்துப் பாருங்கள், மிகப் பயனுள்ள, அவசிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்! காவல்துறையிலும், நீதித்துறையிலும் உள்ள, ‘தனது கடமை நேர்மையாக சமூகத்திற்கு உதவுவதே’ என்ற கொள்கையோடு பணிய..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார் அவர்கள் எழுதியதுநீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் என்று நான் சொன்ன போது அதை யாரும் நம்பவில்லை அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் என் மீது பொய் வழக்கை துவங்கிவிட்டு எனக்காக வாதாட யாரும் முன்வராத போது வழக்கறிஞர்களை என்னைத் தேடி வரவைக்கிறேன் என்று நான் செய்த சபதத்தையும் நி..
₹114 ₹120
Publisher: ஜெய்வின் பதிப்பகம்
இந்தியாவில் மட்டும்தான் சாதிகள் உள்ளன. மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டு, வேற்றுமைப்படுத்தப்பட்டு, நான்குவித வர்ணாசிரமக் கொள்கையில், பிராமணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என நான்கு பிரிவுகளில் மனிதர்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கும் கீழே இந்தப் பிரிவுகளுக்குள் வராதவர்களை “தீண்டத்தகாதவர்கள்” என ஆக..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
பொது சிவில் சட்டம் என்று அறியப்படும் சீரான சிவில் சட்டத்திற்கான (Uniform Civil Code) சட்ட முன்வரைவை நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரில் பி.ஜே.பி. அரசு பாராளுமன்றத்தில் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
₹5 ₹5
Publisher: ஜெய்வின் பதிப்பகம்
வாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார். எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார். காவல்துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும்..
₹90 ₹95
Publisher: இந்து தமிழ் திசை
கடந்த 2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே பெரும் விவாதப் பொருளாக நீடித்து வருகிறது ‘பொது சிவில் சட்டம்’. மக்களவைத் தேர்தல் 2024-ஐ சந்திக்கும் வேளையில், இந்த விவாதம் இன்னும் தீவிரம் கண்டுள்ளது.
இந்திய மக்கள் அனைவரின் தனிப்பட்ட உரிமைகளையும் ஒரு பொதுவான..
₹190 ₹200