Publisher: தன்னறம் நூல்வெளி
“அம்பேத்கர் அவர்களின் விமர்சனத்தைத் தாங்கிக் கொள்கிற சகிப்புத்தன்மை காந்தியடிகளுக்கு இருந்தது. அதுதான் தலைமைத்துவத்தில் மிகவும் முக்கியமானது. ‘எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு யாரும் வந்து புத்திமதி சொல்ல வேண்டியதில்லை, மற்றவர்கள் சொல்லி அதைக் கேட்டு நான் முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்கிற அகந்த..
₹48 ₹50
Publisher: துருவம் வெளியீடு
நேர்காணல் என்கிற வடிவம் எப்போதும் அசாத்தியமானது. ஆளுமைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படிமமாக்கும் ஒரு செய்நேர்த்தி. அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு முதல் புதியபார்வை, விண்நாயகன், காலச்சுவடு, உலகத்தமிழ் இணைய இதழ், ஆழி, தீராநதி ஆகிய இதழ்களுக்காக பல ஆளுமைகளுடன் சந்திப்பு நிகழ்த்தியவர் பவுத்த அய்யனார்..
₹304 ₹320
Publisher: தேநீர் பதிப்பகம்
கவிஞர் குட்டி ரேவதி அவரது வாழ்வின் மைய நீரோட்டத்தின் திசை மாறாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு தளங்களில் பரவி விரிந்திருக்கிறார். எழுத்தின் வழியாக அவர் உருவாக்கி இருக்கும் படிநிலைகள் தமிழில் அரிதான ஒன்று.
அவரின் படைப்புகள் தாண்டி இந்த நேர்காணல்கள் அவரின் உணர்வோடும் செயல்பாடுகளோடும் நம்மை ஒன்..
₹266 ₹280
Publisher: பாரதி புத்தகாலயம்
நேர்காணல்கள் இவை.என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குபெரிய யோசனை ஏதுமில்லாமல் அந்தந்த நேரத்தில் தோன்றியதைப்பதில்களாகச் சொல்லியிருக்கிறேன். மொத்தமாகத் தொகுத்துப் பார்க்கையில் வெவ்வேறு காலத்தில் நான் உளறிக்கொட்டியவைகளின் தொகுப்பாகத் தோற்றம் கொள்கிறது. என் மனதின் ஆழத்தில் ஊடுருவிச்செல்லும் கேள்விகளை வெளி..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமகாலக் கவிதை - கவிதையியல் குறித்த கவிஞர்களின் கருத்துத் தொகுப்பு இந்த நூல்.
கவிதைகள் - கவிதையியல் குறித்து, கோட்பாட்டாளர்களும் விமர்சகர் களும் பேசிக்கொண்டிருந்த
இடத்திலிருந்து நகர்ந்து, கவிஞர் களைப் பேச வைத்ததுதான் இந்த உரையாடல்களின்
முக்கியத்துவம். கவிஞர் மௌனன் யாத்ரிகா கவிஞர் களிடம் கேள்விகளை ..
₹190 ₹200