Menu
Your Cart

Essay | கட்டுரை

பொதுவுடைமை குழந்தைகளுக்காக (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
நூலாசிரியர் பீனி அடம்ஸாக் என்பாரிடம் இந்த நூல் குழந்தைகளுக்கானதா? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, இல்லை இது எல்லோருக்குமானது எந்த வயதினரானாலும் அவர்களைக் குழந்தைகளாகப் பாவித்து நான் எழுதியுள்ளேன் என்று பதிலுரைத்துள்ளார். உண்மைதான் இந்நூல் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதே எளிமை மொழிபெயர்ப்ப..
₹143 ₹150
பொதுவுடைமையும் சமதர்மமும்
-0 % Out Of Stock
பொதுவுடைமையும் சமதர்மமும்”நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்து கொள்ள அடிக்கிறார்கள். பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொண்டு தினமும் ஏய்த்துக்கொண்டே வருகின்றார்கள். அப்படிப்பட்ட  பாமர மக்களை விழிக்கச் செய்து நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்குக் கடவுள் செயல் காரணமல்ல...
₹8 ₹8
பொன் விளைந்த பூமி
-5 %
மத்தியக் கிழக்கில் உள்ள நாடுகளுக்கெல்லாம் எண்ணெய் வளத்தை அள்ளிக் கொடுத்த இறைவன் துபாய்க்கு மட்டும் கிள்ளித்தான் கொடுத்தான். ஆனால் ஏராளமாக எண்ணெய் வளம் உள்ள நாடுகளெல்லாம் பின் தங்கி நிற்க, துபாய் மட்டும் விண்ணளாவ வளர்ந்து நின்றது எப்படி? அரபு மண்ணில் எங்கு கால் வைத்தாலும் ஏதோ ஒரு பிரச்னை. ஏதேதோ அரசிய..
₹266 ₹280
பொன்னான வாக்கு
-5 %
பொதுத் தேர்தல் நடைபெறும் சமயங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் நூதன அவதாரங்கள் எடுக்கிறார்கள் என்று நுணுக்கமாக அணுகி விவரிக்கிறது இந்நூல். 2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தினமலர் நாளிதழில் வெளியான இக்கட்டுரைகள் அந்தக் காலக்கட்டத்துக்கு மட்டுமல்லாமல், எக்காலத்துக்குமான பாடங்களையும் ப..
₹200 ₹210
பொன்னியின் செல்வன் விவாதங்கள்
-5 %
பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் சினிமாவாக ஆனதை ஒட்டி இணையவெளியில் ஒரு கூட்டுவிவாதம் நிகழ்ந்தது. பொதுவாக தமிழ்ச்சூழலில் எதுவுமே சினிமா சார்ந்து மட்டுமே பேசப்படும். ஒரு சினிமா வெளிவரும்போது கவன ஈர்ப்புக்காக எல்லா தரப்பும் அதைச்சார்ந்து பேசுவார்கள். ஆகவே பலமுனைகளில் கேள்விகளும் குற்றச்சா..
₹257 ₹270
பொன்விழாவை நோக்கி CPM
-7 %
கருமேகங்கள் சூழ்ந்த இந்திய அரசியல் வானில், உழைக்கும் மக்களின் விடிவுக்கு வழிகாட்டும் செந்தாரகையாய் தோன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி 50 ஆண்டுகள் கடந்துள்ளன. 1920ஆம் ஆண்டு தாஸ்கண்ட் நகரில் ஒரு சிறு குழுவால் ஆரம்பிக்கப்பட்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கொடூர அடக்குமுறைகளுக்கு முகம்கொடுத்து..
₹14 ₹15
பொய் மனிதனின் கதை
-5 %
ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது. அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்கு..
₹119 ₹125
பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்: நெருக்கடி நிலை உலகம் - 3
-5 %
இரண்டாம் உலகப் போருக்குப் பின் மனித உரிமைகளின் முக்கியத்துவம் உலகெங்கிலும் உணரப்பட்டது. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் உருவானது. குடிமக்கள் அனைவரும் சமமாக நடத்தப்படுதல், எல்லோரும் எல்லாமும் பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுதல், ஆகக் கீழே உள்ளவர்களும், எண்ணிக்கையில் சிறிய பிரிவினர்களும் தங்களை மேம்படுத..
₹637 ₹670
பொருளில் பொருள் கவிதை
-5 %
வாசகர்களுக்கு திரு. மா.அரங்கநாதனின் "பொருளின் பொருள் கவிதை"யைப் படிப்பது ஒரு நூதன அனுபவமாகவே இருக்கும். படித்ததை ஞாபகப்படுத்திக் கொள்கையில், இந்நூலைப் படித்த பிறகு ஒன்று தோன்றுகிறது - எது கவிதை இல்லை என்பதை எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் எது கவிதை எனக்கூறுவது அவ்வளவு எளிதில்லை என்றே தோன்றுகிறது. எனவே க..
₹114 ₹120
Showing 4081 to 4092 of 5031 (420 Pages)