Menu
Your Cart

Essay | கட்டுரை

மகளிர் மட்டும்
-5 %
அரசியல், கலை, இலக்கியம், சட்டம், ராணுவம், விஞ்ஞானம், விளையாட்டு, சமயம் முதல் சமையல் வரை எல்லாம், எல்லாமே ஆண்களின் ஏகபோக ராஜாங்கங்களாக இருந்த உலகம் இது. பெண் படைக்கப்பட்டதே வம்ச விருத்திக்குத்தான் என்பது மாதிரி தான் உலகம் தோன்றிய நாளாக, வெகு காலத்துக்குக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அதே சமயம் உலகில்..
₹242 ₹255
மகள் கீர்த்தி
-5 %
கடல் என்னும் பிரம்மாண்ட பிரகிருதியைக் கண்டு பயந்து, தரையிறங்க மறுக்கும் குழந்தையொருத்தியிடம், காலைச் சுற்றும் பூனைக்குட்டிகளாய் அலைகளை அனுப்பி சமாதானம் பேசுகிறது சமுத்திரம். தயங்கி அவள் பாதம் தரை தொட்ட பின்னால், பெருமகிழ்ச்சி ஒன்று அவளுயரம் தாண்டிப் பொங்கியெழுந்து அவளை முழுதாய் தழுவிப் போகிறது...
₹124 ₹130
மகாகவி பாரதியார்(வ.ரா.)
-5 %
புதுச்சேரியில் அவரோடு உடனிருந்து பழகிய எழுத்தாளர் வ.ரா. எழுதிய இந்நூலைப் பாரதியின் முதல் வாழ்க்கை வரலாறு என்று சொல்லலாம். ரத்தமும் சதையுமான மனிதனாகப் பாரதியை வாசகர் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார், நவீன உரைநடையின் முதல்வர் என்று புகழப்பட்ட வ.ரா. எளிய நடையில் உயிரோட்டமாக அமைந்துள்ள இந்த நூலை எந்த..
₹276 ₹290
மகாத்மா காந்தி
-5 %
பூலோகத்திலே,மனிதனுடைய சரித்திரத்தில் மிகப் பெரிய விஷயமென்னவென்றால் அவனுடைய லெளகிக சித்திகளல்ல;வவன் கட்டிவைத்த,உடைத்து போட்ட ஏகாதிபத்தியங்களல்ல.சத்தியத்தையும் தர்மத்தையும் தேடிக்கொண்டு யுகத்திற்கு யுகம் அவனுடைய ஆத்மா வளர்ச்சியடைந்து வந்திருக்கிறதே அதுதான் மிகப்பெரிய விஷயம்.இந்த ஆத்ம வளர்ச்சிக்காகப் ப..
₹380 ₹400
Showing 4141 to 4152 of 5031 (420 Pages)