Publisher: வாசகசாலை பதிப்பகம்
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும்..
₹143 ₹150
Publisher: வாசகசாலை பதிப்பகம்
வரப்பு அருகு மேலிருந்த
பனித்துளியை
கல்மூக்குத்தியென நினைத்த
ஊதாரி வெயில்
கழற்றிக் கொண்டு சென்றது
அடகுக் கடை
– நூலிலிருந்து..
₹114 ₹120
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பருவத்தின் முன்பும் வரும்;
பாரதியின் சுயசரிதை படியுங்கள்.
பருவத்திலும் வரும்;
தபூசங்கரின் வெட்கத்தை படியுங்கள்.
பருவம் கடந்தும் வரும்;
கலீலின் முறிந்த சிறகுகள் படியுங்கள்.
ஆதிக்குகைகளின் பச்சிலைச் சாறுகள் பிழிந்தவளது
தூரிகைக் கவுச்சியிலிருந்துத் தொடங்கிவிட்டது
இந்தச் சுகமான உளறல்கள்...
₹133 ₹140
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
எதிர்கவிதையின் அடையாளம் என்று சொல்லத்தக்க நிகனோர் பர்ரா இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். 1954இல் அவருடைய கவிதைகளும் எதிர்கவிதைகளும் (Poemas y Antipoemas) தொகுப்பு வெளியானபோது அது லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகத்தையே புரட்டிப்போட்டது. பர்ரா 1967லிருந்து நூற்றுக்கணக்கான குறும் எதிர்கவிதை..
₹119 ₹125
Publisher: கடல் பதிப்பகம்
மொழியின் கற்பனையான பகுதிதான் கவிதை.
கவிதையின் வெளிப்படையான பகுதிதான் மொழி.
கற்பனை என்பது மேலதிக சிந்தனை.
மொழி என்பது கருவி.
தீக்குச்சியும், தீப்பெட்டியும் உரசிக்கொள்ளும்போது
தோன்றி மறையும் சுடரைப் போன்றது கவிதை.
புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, சுடர் தெரியும்.
முயற்சிக்கும் அளவைப் பொறுத்து
அந..
₹114 ₹120