Publisher: வேரல் புக்ஸ்
ஒரு கவிஞனுக்கு ‘பார்வை’ முக்கியம். இயற்கையானவை உள்படத் தன்னைச் சுற்றியுள்ளவற்றை எல்லாம் கவனித்துப் பார்ப்பதற்கான பார்வை முக்கியம். அவை தருகிற சமிக்ஞை முக்கியம். அதை உவமையாகவோ தற்குறிப்பேற்றமாகவோ நாணயத்தின் மறுபக்கத்துடன் சேர்க்கிற நுணுக்கம் முக்கியம்.மலர்விழியின் இந்த கவிதைகளை படிக்கையில் ஏற்படும்..
₹114 ₹120
Publisher: பனுவல் பரிந்துரைகள்
கன்னி - நாவல்:ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில
பகுதிகள்:
“வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன
மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து
பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் கு..
₹969 ₹1,020
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா . அவரது நிதானமான வரிகள..
₹409 ₹430
Publisher: தொடுவானம் வெளியீடு
கண்டதைச் சொல்லுகிறேன் - உங்கள்
கதையைச் சொல்லுகிறேன் - இதைக்
காணவும் கண்டு நாணவும் உமக்குக்
காரணம் உண்டென்றால் - அவ
மானம் எனக்குண்டோ?..
₹119 ₹125
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தொன்மை, இயற்கைவளம் தொலைவது குறித்த வலியுணர்த்தும் கவிதைகள் இதில் உள.
அரசியற் கவிதைகள் பலவுண்டு இத்தொகுப்பில். வரவேற்கத்தக்கது. ஆனால் அரசியற் கருத்துநிலை, பொதுவாக, கவித்துவத்தை மட்டுப்படுத்தும். அது கருதியோ மற்றோ இவர், நேர்படப்பேசுதல் எனும் புலம்பல் / கொக்கரிப்பால் வாக்கியம் மடக்காமல், சுட்டியுணர்த்த..
₹200 ₹210
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
இந்த ‘ஞானப் பார்வை’ யில் தான் பேராசிரியரின் ‘ஞானக் கோலங்கள்’ அர்த்தப்படுகிறது. இத்தொகுப்பின் வழி ‘கவிஞர்’ என்ற பதவி உயர்வு பெற்று திகழ்கிறார் பேராசிரியர் அருணன். பேராசிரியர் இனி கவிஞராகவும் அழைக்கப்படுவார் என்பதற்கு இந்த ஞானக் கோலங்கள் கட்டியங் கூறுகிறது. இதோ எங்கள் படைவரிசைக்கு இன்னொரு கூர்வாள் கிட..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது. அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள், புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது...
₹903 ₹950