Publisher: வாசகசாலை பதிப்பகம்
பாடலின் கவிதை வரிகளை சிலாகித்து எழுதுபவர்கள் மீது, நாம் ரசித்தது போலவே ரசித்திருக்கிறாரே என்ற புள்ளியில் அவர்பால் மிகுந்த நட்பு பிறந்து விடுகிறது. அவருக்கும் நமக்கும் பெரிய தொடர்பு ஏதும் இருக்கப் போவதில்லை. பொதுவான அம்சமாக ரசனை மட்டுமே உண்டு. அது போதாதா நட்பு பூக்க…? தம்பி இளம்பரிதி அத்தகையவர். மொழி..
₹209 ₹220
Publisher: நற்றிணை பதிப்பகம்
பெருமாள்முருகன் தன் வாழ்க்கை அனுபவங்களோடு தனிப்பாடல்கள் இயைந்த விதம் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்
அதிலும் ஔவையார் பாடல் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பார் மிகச் சிறப்பான கட்டுரை அது அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரையும் கூட...
₹114 ₹120
Publisher: சாகித்திய அகாதெமி
இந்திய விடுதலை இயக்கத்திற்குத் தமிழ்க் கவிஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நாட்டுப் பற்றையும், தேசிய உணர்வையும் ஊட்டவல்ல சிறந்த பாடல்களை இயற்றி, அன்னிய ஆட்சிக்கு எதிராகமக்களை வீறு கொண்டெழச்செய்த சிறப்பு அவர்களுக்கு உண்டு. நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்துப் பாடல்கள், திரை இசைப் பாடல்கள், மே..
₹128 ₹135
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
ஷாஜி எழுதும்போது உலகலாவிய இசையையும் அதன்பின் இயங்கும் மனித மனத்தையும் புரிந்துகொள்வதற்கான பல பாதைகள் திறக்கப்படுகின்றன. சிறு வயதிலிருந்தே அவதானித்துக் கேட்ட இசைகளின் தாக்கம் தனது வாழ்வை எப்படியெல்லாம் மாற்றியமைத்தது என்று அவர் கூறும்போது அது வாசகனின் இசை நினைவுகளாகவே உருமாறுகின்றன. எளிமையான, கவித்து..
₹627 ₹660